"ஆளுமை:விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=விஸ்வநாத சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:32, 5 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | விஸ்வநாத சாஸ்திரியார், நா. |
தந்தை | நாராயண சாத்திரியார் |
பிறப்பு | |
ஊர் | அராலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விஸ்வநாத சாஸ்திரியார் யாழ்ப்பாணம் அராலியைச் சேர்ந்தவர். வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி, வாக்கிய கரண கிரகணம் என்பன இவர் இயற்றிய நூல்களாகும். சோதிட கணிதத்திலும் சிறந்தவராய் விளங்கியவர். இலங்கை கவர்ணரால் 'இராசாவின் கணிதர்' எனும் பட்டம் பெற்றவர். தந்தையார் பெயர் நாராயண சாத்திரியார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 154
- நூலக எண்: 3003 பக்கங்கள் 206-208