"ஆளுமை:முருகேசையர், கார்த்திகேசு ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முருகேசையர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:42, 4 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகேசையர் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | காரைதீவு |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசையர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் காரைதீவை சேர்ந்தவர். தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வல்லவர். இவர் பாடிய நூல்கள் தன்னை யமகவந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குருஷேத்திர நாடகம் என்பனவாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 224