"ஆளுமை:முகம்மது அதீக் உதுமாலெவ்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முகம்மது அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:51, 4 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முகம்மது அதீக், உதுமாலெவ்வை |
பிறப்பு | |
ஊர் | கல்முனை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது அதீக் ஓர் எழுத்தாளர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையைச் சேர்ந்தவர். சோலைக்கிளி எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதியுள்ளார். சாகித்திய விருது, ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருது ஆகியவற்றை பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 135 பக்கங்கள் 03