"ஆளுமை:பெரியதம்பிப்பிள்ளை, ஏகாம்பரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பெரியதம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:26, 3 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பெரியதம்பிப்பிள்ளை, ஏ. |
பிறப்பு | 1989.01.06 |
இறப்பு | 1978.11.02 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பெரியதம்பிள்ளை (1899, ஜனவரி 08 - 1978, நவம்பர் 02) ஒர் எழுத்தாளர். கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் பத்திரிகை ஆசிரியரும், இலக்கிய ஆய்வாளரும், மேடைப் பேச்சாளரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். புலவர்மணி என பலராலும் அறியப்பட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 3504 பக்கங்கள் 1-46