"ஆளுமை:பண்டிதராசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பண்டிதராசர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:31, 1 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பண்டிதராசர் |
பிறப்பு | |
ஊர் | திருகோணமலை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்தவர். தென்மொழி, வடமொழி ஆகிய இரண்டையும் அறிந்த இவர் கோணேசர் ஆலயத்து அர்ச்சகராயிருந்தார். சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோட்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 27
- நூலக எண்: 3003 பக்கங்கள் 17-18