"ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நாகேசஐயர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:04, 1 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நாகேசஐயர் |
தந்தை | இராமசாமிஐயர் |
பிறப்பு | |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகேசஐயர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். நாடகங்கள், தனிக்கவிகள், செய்யுள்களை பாடியதுடன், 'அமுதநுணுக்கம்' எனும் விஷவைத்திய நூலையும் இயற்றியுள்ளார். தந்தையார் பெயர் இராமசாமிஐயர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 168
- நூலக எண்: 3003 பக்கங்கள் 220