"ஆளுமை:நடராசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நடராசையர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:14, 31 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நடராசையர் |
பிறப்பு | |
ஊர் | இணுவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசையர் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியவர். சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 104