"ஆளுமை:சுப்பிரமணியம், வே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:46, 29 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுப்பிரமணியம், வே. |
பிறப்பு | |
ஊர் | முள்ளியவளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம் ஓர் எழுத்தாளர். முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முல்லைமணி எனும் புனைப்பெயரில் பிரபல்யமானவர். சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 247 பக்கங்கள் (அட்டை)