"ஆளுமை:சந்திரசேகரபண்டிதர், அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சந்திரசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:06, 28 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சந்திரசேகரபண்டிதர், நா. |
தந்தை | நாராயணபட்டர் |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். நல்லூர் கந்தசுவாமி மீது கிள்ளைவிடுதூது பாடியவர். தந்தை பெயர் நாராயணபட்டர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 138
- நூலக எண்: 3003 பக்கங்கள் 35-36