"ஆளுமை:அபூதாலிப், மயிதீன் பாவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அபூதாலிப், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:32, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அபூதாலிப், எம். |
பிறப்பு | 1952,.12.17 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அபூதாலிப் (பி. 1952, டிசம்பர் 17) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், உருவகக் கதைகள், போன்ற பலதரப்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, சங்கமம், இடி, நவமணி போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன. தினகரன் பத்திரிகையின் நிருபரான இவர் நூற்றுக்கணக்கான செய்திகளை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 64-66