"காலம் ஆகி வந்த கதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(கோபி (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 13068 இல்லாது செய்யப்பட்டத)
வரிசை 29: வரிசை 29:
  
  
[[பகுப்பு:இரவி, அ.]]
+
[[பகுப்பு:அ. இரவி]]
 
[[பகுப்பு:புதினம்]]
 
[[பகுப்பு:புதினம்]]
 
[[பகுப்பு:விடியல்]]
 
[[பகுப்பு:விடியல்]]
 
[[பகுப்பு:2003]]
 
[[பகுப்பு:2003]]

22:41, 2 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

காலம் ஆகி வந்த கதை
142.JPG
நூலக எண் 142
ஆசிரியர் அ. இரவி
நூல் வகை புதினம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் -

[[பகுப்பு:புதினம்]]

வாசிக்க


நூல் விபரம்

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அருணாசலம் இரவியின் முதலாவது நூலாக 20 கதைகளுடன் இது வெளிவந்துள்ளது. தனது 20வது வயதில் புதுசு சஞ்சிகையில் முதலாவது சிறுகதையை எழுதியவர் இரவி. ஓவியர் கிருஷ்ணராஜாவின் ஓவியங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.


பதிப்பு விபரம்

காலம் ஆகி வந்த கதை. அ.இரவி. தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2003. (தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 264 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 23x15 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_ஆகி_வந்த_கதை&oldid=13069" இருந்து மீள்விக்கப்பட்டது