மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996
நூலகம் இல் இருந்து
					| மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 9059 | 
| ஆசிரியர் | அருளானந்தம், ச. | 
| வகை | விழா மலர் | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் | வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் | 
| பதிப்பு | 1996 | 
| பக்கங்கள் | 139 | 
வாசிக்க
- மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996 (12.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- தமிழ்த் தாய் வணக்கம்
 - வடக்கு கிழக்கு மாகாண மேதகு ஆளுநர் கலாநிதி. காமினி பொன்சேகா அவர்களின் ஆசிச் செய்தி
 - வடக்கு கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர் திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
 - வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டுவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களின் ஆசியுரை
 - வடக்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி. தி. பெரியதம்பி அவர்களின் ஆசிச் செய்தி
 - இதழாசிரியர் இதயத்திலிருந்து... - ச. அருளானந்தம்
 - மாகாண தமிழ்மொழித்தின விழாக்குழு 1996
 - தேன்வதை உள்ளே
 - ஆசிரியர் எமது வழிகாட்டி - சுதர்சினி சுப்பிரமணியம்
 - வாணி அருள் - செல்வி இ. ஹீர்த்திகா
 - சுவாமி விவேகானந்தர் - இ. லோகநாயகி
 - விவேகானந்தர் பொன்மொழிகள்
 - மீண்டும் ஒரு சுதந்திரம் - செல்வன். என். எம். அனன்
 - இன்றைய பெண்களின் நிலை - செல்வி அ. அருட்செல்வி
 - தெளிந்த நல்லறிவு வேண்டும் - மகாகவி பாரதியார்
 - 'தாய்க்குல கண்ணீர் - செல்வி சி. கமலவாணி
 - எனது சீருடை - செல்வி. விஜயசாந்தி முருகையா
 - புதுமை காண்போம் நாம் - தங்கரஜா ஜீவராஜ்
 - மீரா - சி. செந்தூரன்
 - போரின் கெடுதியும் சமாதானத்தின் தேவையும் - சரவணமுத்து நவேந்திரன்
 - அஞ்சாது போராடுங்கள் - சுவாமி விவேகானந்தர்
 - ஏர் பிடிப்போம் - செல்வி இ. தவரஞ்சிதம்
 - சாம்பல்தீவில் தைமாதம் - த. விஜித்தா
 - ஒரு நாள் வருவோம் உனைத்தேடி - செல்வன் ம. பிரவீணன்
 - திருக்குறளின் மகிமை - S. ஜெகன்
 - எனது அம்மா - செல்வன் த. தவபுத்திரன்
 - நாங்கள் அகதிகள் - செல்வி. ஜே. ஜலீலா வீவீ
 - பாரதியை மிஞ்சியவர் - அ. பொ. செல்லையா
 - இவளா...? - அ. அச்சுதன்
 - தங்கப் பொட்டு - செல்வன் அ. தூயவன்
 - அம்மா என்றொரு தெய்வம் - செல்வி நர்மதா சந்திரகாந்தன்
 - முயற்சி வேண்டும் - சுவாமி விவேகானந்தர்
 - ஓ! ஆலமரமே! - செல்வி ம. கவியரசி
 - தனிநாயகம் அடிகளும் இலக்கியப் பணியும் - மாதுமை சிவசுப்பிரமணியம்
 - இளைஞரின் ஆற்றல் - டாக்டர் மா. இராசமாணிக்கனார்
 - கல்வி அழகு - நாலடியார்
 - உள்ளக் கமலம் - செல்வி பா. பாலசுதாஜினி
 - பாடசாலையும் சமூகமு - செல்வி தெ. விஜயகுமாரி
 - அன்பு வேண்டும் - மகாகவி பாரதியார்
 - சொல்லு தேசமே - செல்வி ப. மாலதி
 - கங்குவேலியின் வளம் - செல்வன் ஞா. சுதர்சன்
 - அவலம் தீருமோ...??? - இ. சாந்தினி
 - தவிக்கின்ற உள்ளங்கள் - செல்வி. ஜஸ்மின் அ. முகைதீன்
 - வாரியார் பொன்மொழிகள்
 - கல்லூரி வாசலிலே - செல்வன் அ. டக்ளஸ் ஜெயசேகரன்
 - நல்லுபதேசம் - திரு எஸ். புவனேந்திரன்
 - தலைமைத்துவம் - கு. டக்லஸ் மிஸ்ரன் லோகு
 - போதையூட்டும் போதை - மு. ஜெயகெளரி
 - பாடும் தமிழே கேளு - செல்வி மு. அ. வஜிஹா
 - எங்கள் நிலை - செல்வி ச. மீனலோஜினி
 - ஓடி விளையாடு - ஆ. குகவதனி
 - உணமை மனிதன் யார்?
 - மனித மனமென்றுமாறும் - செல்வன் க. அ. அருள்ராஜ்குரூஸ்
 - ஏக்கம் - கலீல் கிப்ரான்
 - சுவாமி விபுலானந்த அடிகள் - செல்வன் ப. ஹஸ்புல்லா
 - அப்பாவின் ஊர் - செல்வன் என். கிருபானந்தன் வாகீசன்
 - செல்வேன்! - செல்வி இ. தமிழரசி
 - அப்பா... செல்வி. அ. மீனலோஜினி
 - அமைதியே ஓடிவா - செல்வி ரட்ஷகி வில்வரத்தினம்
 - அறிஞர் சித்திலெவ்வை - செல்வி எம். பமீலா
 - வாடுகின்றார் - செல்வன் ந. ஜெயகாந்தன்
 - இன்றைய சமுதாயமும் கணனியும் - பா. மைதிலி
 - செய்வன திருந்தச் செய்
 - கல்வித் துறை - திருமதி எஸ். கே. ஆனந்தராஜா 
- சமூகத்திருப்பணி
 - பெற்றோர் - ஆசிரியன்
 - அதிபர் - அதிகாரி - உயர் அதிகாரி
 
 - யுத்தமென்ற பேயரக்கன் கூத்து - செல்வி ஆ. தர்சினி
 - மாணவர் நலன் ஓம்பல் - செல்வி கு. சதாசிவம்
 - கூவு குயிலே - செல்வன் நா. சிவானந்தராஜா
 - நாட்டின் நடப்பு - செல்வி சுதர்சினி வைகுந்தநாதன்
 - யாரது? - மாதுமை சிவசுப்பிரமணியம்
 - அமைதி நம்கையில் - க. நளினி
 - பாடசாலைச் செயற்பாட்டுடன் இணைந்த கணனி பற்றிய அறிமுகம் - திரு. ஜே. ஏ. மரியதாஸ்
 - நானென்று ஆணவம் மாற்று! - அஸ்ரபாநூர்தீன்
 - பாடசாலை அலுவலக முகாமைத்துவம் - திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை
 - கல்வி - குமரகுருபரர்
 - காந்தி - கே. எம். நெளசாத்
 - காடே மகிழ்ந்தது - முத்துக்குமாரசாமி
 - பங்குபற்றல் முகாமைத்துவம் - சி. தண்டாயுதபாணி
 - அமைதி வரமாட்டாதோ... - க. மோகனராசன்
 - மனித மூளைக்குப் போட்டி - செல்வன் கு. பிரதீபன்
 - தேன் - என்று பாடுவேன் - செல்வன் ச. இளங்கேயன்
 - விக்ரர் - செல்வி ஸ்ரீரஜனிதேவி நடராஜா
 - வருவதெப்போதோ...? - கே. இளமாறன்
 - சுடுகாட்டுத் தோரணங்கள் - எம். எல். சியாத்
 - ஓசோன் படலமும், பிரச்சினைகளும் - திருமதி. எஸ். திலகரெத்தினம்
 - எங்கள் ஊர் - செல்வி த. மோகனரதி
 - சூழலே விழித்தேழு - செல்வி ப. கலையரசி
 - உலகை உலுக்கும் துடுப்பாட்டம் - செல்வன் செ. மதிவதனன்
 - ஒன்றுபடுவோம் - எஸ். சீராளசிங்கம்
 - புவி நடுக்கத்தால் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமா? - திரு. வை. நந்தகுமார்
 - காட்டுச் சேவல் - செல்வன் இ. விக்னேஸ்வரன்
 - வீசு காற்றே... - ஜே. அகிலம் குருஸ்
 - மனித நண்பா டால்பின் - செல்வன் தி. துஷாந்தன்
 - தித்திக்கும் தீந்தமிழ் - ந. பார்த்தீபன்
 - குடியேறி வாழ்ந்திடனும் - செல்வன் தெள. சாஜகான்
 - சிறுவர் உரிமைக்குப் பெற்றோரின் பங்கு - செல்வன் தி. துஷ்யந்தன்
 - கனவாகிப் போய் விடுமோ!!! - செல்வன் த. விமல்
 - இளங்கோவின் கண்ணகி - செல்வி பிரியதர்சினி இரத்தினசிங்கம்
 - மனங்கவர்ந்த கிராமம் - எம். எஸ். பெளசுல் ஹினாயா
 - பெண்களின் நிலமையும் இன்றைய சமூகமும் - ம. மங்கேஸ்வரன்
 - இன்றைய உலகில் விஞ்ஞானம் - த. பிரதீபா
 - இன ஒற்றுமையும் சமத்துவமும் - வி. விஜிதரன்
 - தகவல் தொடர்பான நவீன போக்கு - அ. ஜெயக்குமார்
 - சுவாமி விபுலானந்தரின் கல்விக் கொள்கை - எஸ். எதிர்மன்னசிங்கம்
 - "சமாதானமே உயர்வானது" - எல். பிரகாஷ்
 - "சிறியன சிந்தியாதான்" - செல்வி க. நிறைமதி
 - நாவல் இலக்கியமும் சமூகப்பண்பாட்டு விழுமியங்களும் - சி. வன்னியகுலம்
 - கவிதை காட்டும் மக்கட் பண்பு - செ. லோகராஜா
 - தமிழ் மொழித்தினம் 1995
 - 1995ம் ஆண்டு அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண கல்வித் திணைக்களத்தின் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் பெற்றவர்களின் விபரம்
 - தமிழ்மொழி வாழ்த்து