பகுப்பு:மாணவர் கட்டுரைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாணவர் கட்டுரைகள் இதழானது யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு 1994 ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் இளம் தலைமுறையினரிடம் இலைமறை காயாய் கிடந்த எழுத்தாற்றல் மற்றும் படைப்பாற்றல் போன்றவற்றினை வெளிக்கொணரும் நோக்குடன் சிறு சிறு போட்டிகளை நடாத்தி அவற்றுள் தரமான ஆக்கங்களைப் பிரசுரம் செய்து கொண்டு இச்சஞ்சிகையானது வெளிவந்துள்ளது. கட்டுரைப் புத்தக வெளியீட்டாளராக வேலுப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் காணப்படுகின்றார். அவ்வகையில் இதன் உள்ளடக்கள் சமுகத்தின் பல விடயங்களையும் தொட்டுப்பார்க்கின்றன.

"மாணவர் கட்டுரைகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.