ஞானம் 2006.09 (76)
நூலகம் இல் இருந்து
					| ஞானம் 2006.09 (76) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 404 | 
| வெளியீடு | 2006.09 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | ஞானசேகரன், தி. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 64 | 
வாசிக்க
- ஞானம் 2006.09 (76) (2.22 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- செஞ்சோலைப் படுகொலைகள்
 - அட்டைப்பட அதிதி: கவிஞர் ஜின்னாஹ் - (அகளங்கன்)
 - பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினருக்கு...கம்பவாரிதியின் பகிரங்கக் கடிதம் - 3
 -  கவிதை
- நாயகர் வருக - (வே.தினகரன்)
 - வெண்புறாக்களும் சமாதானமும் - (எஸ்.முத்து மீரான்)
 - என்னை மன்னித்துவிடு - (ரா.சேகர்)
 - கோவில் - (த.ஜெயசீலன்)
 - ஒற்றுமையில் வேற்றுமை - (மடவளை அன்சார் எம்.ஷியாம்)
 - சர்வதேச சமூகமே - (வாகரை வாணன்)
 - வேண்டுதல் - (கனிவுமதி)
 
 - சிறுகதை
- பீலிக்கரை - (பிரமிளா செல்வராஜா)
 - ஒரு இராணுவச் சிப்பாயின் மரணம் - (சிங்கள மூலம்: சமன் அனுர, தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
 
 - திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவத் தொகுப்பு - (எஸ்.நடராஜன்)
 - தமிழிலக்கியத்தின் சமகால இயங்குநிலை - அதன் திசை வழிகளைத் தேடி - (நா.சுப்பிரமணியம்)
 - மற்றவை நேரில் - (இளைய அப்துல்லாஹ்)
 - புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் - (என்.செல்வராஜா)
 - நூல் தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி - (பீ.என்.புன்னியாமீன்)
 - சாரல் நாடனின் புதிய இலக்கிய உலகம் - சில மனப்பதிவுகள் - (அந்தனிஜீவா)
 - இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள் - (மாவை வரோதயன்)
 - அநுராதபுர மாவட்டத்தில் ஆரோக்கியமான இலக்கியச் செல்வநெறி - (எல்.வஸீம் அக்ரம்)
 - சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (ஞானபண்டிதன்)
 -  நூல் மதிப்புரை
- சி.சுதந்திரராஜாவின் 'அடிவாரம்' நாவல் - (மதிப்புரை - கே.ஆர்.டேவிட்)
 - மடவளை அன்சார் எம்.ஷியாமின் 'மருதாணியின்றிச் சிவந்த மண்' - (மதிப்புரை - யேசு)
 - றஸ்மிளா றாஸிக்கின் 'வழித்துணை' (கட்டுரைத்தொகுதி) - (மதிப்புரை - நாராயணன்)
 - கே.எஸ்.சிவகுமாரனின் 'சினமா! சினமா! ஓர் உலக வலம்'
 - தாமரைச்செல்வியின் 'வன்னையாச்சி' (சிறுகதைகள்) - (மதிப்புரை - சூர்யா)
 
 - பன்முகத்தன்மை கொண்ட 'ஞானம்' சஞ்சிகை - (கே.விஜயன்)
 - வாசகர் பேசுகிறார் - (இளைய அப்துல்லாஹ், அந்தனி ஜீவா, அ.இராமன், ஆசி.கந்தராஜா, மொழிவரதன், மடவளை ஷியாம், தாமரைச்செல்வி, முல்லைமணி)