ஆளுமை:முருகேசையர், கார்த்திகேசு ஐயர்
நூலகம் இல் இருந்து
பெயர் | முருகேசையர் |
தந்தை | கார்த்திகேசு ஐயர் |
பிறப்பு | |
ஊர் | காரைதீவு |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசையர், கார்த்திகேசு ஐயர் யாழ்ப்பாணம், காரைத்தீவைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கார்த்திகேசு ஐயர். இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை படைத்தவர். இவர் தன்னை யமகவந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குரு ஷேத்திர நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 224
- நூலக எண்: 963 பக்கங்கள் 193-194