ஆளுமை:சுப்பிரமணியம், நாகமுத்து
நூலகம் இல் இருந்து
பெயர் | சுப்பிரமணியம் |
தந்தை | நாகமுத்து |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம், நாகமுத்து யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நாகமுத்து. இவர் இலக்கிய இலக்கணங்களையும் சித்தாந்தங்களையும் கற்றவர். கவிபாடும் திறமையுடையவர். "நெடியகாட்டுப் பிள்ளையார் பஞ்சரத தினம்" என்ற நூல் இவரால் பாடப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 28