ஆளுமை:சரவணபவன், பரமலிங்கம்
நூலகம் இல் இருந்து
| பெயர் | சரவணபவன் |
| தந்தை | பரமலிங்கம் |
| பிறப்பு | 1909 |
| இறப்பு | 1949 |
| ஊர் | வேலணை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சரவணபவன், பரமலிங்கம் (1909 - 1949) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பரமலிங்கம். இவர் வேலணைத் தம்பு உபாத்தியாரிடமும் மகாவித்துவான் சிவஶ்ரீ சி. கணேசையரிடமும் முதனூல்கள், கருவி நூல்களைத் தெளிவாகக் கற்றறிந்துள்ளார். இவர் தனிப்பாடல்கள் பலவற்றையும் நயிணை நாகபூஷணி பதிகத்தையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 241-242