வைகறை 2005.09.22

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.09.22
2179.JPG
நூலக எண் 2179
வெளியீடு புரட்டாதி 22, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு சந்திரிகா மறைமுக ஆதரவு?
  • லிபரல் கட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துகிறது NDP
  • அமெரிக்க கரையோரப் பிரதேசங்களை ரீட்டா சூறாவளி தாக்கும் அபாயம்!
  • நியூயோர்க்கில் சந்திரிகா
  • பத்திரிகா அதர்மம் - ஆதிபகவன்
  • நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் ஒரு கோடி 33 இலட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி அக்டோபர் 7 இல் நியமனப் பத்திரம் தாக்கல்
  • ஜனாதிபதித் தேர்தல் குறித்து மு.கா. வெள்ளியன்று முடிவு
  • பிரதமரின் சமாதானத் தீர்வு இந்த யுகத்தில் கிடைக்காதென்கிறது ஐ.தே.க
  • புளொட் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் அருளர் போட்டி
  • சமஷ்டி முறையில் தீர்வு காணப்பட வேண்டும், சிறுவர்கள் படைகளில் சேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும், துணைப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் - உதவி வழங்கும் நாடுகளின் கூட்டுத் தலைமை வேண்டுகோள்
  • அடையாள அணிவகுப்பில் கோபி அடையாளம் காட்டப்படவில்லை
  • ஐ.நா. நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் மாட்டின் அதிருப்தி
  • மரணப்படுக்கையில் ரொறொன்ரோ சிறையில் 75 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் கைதி
  • ஈராக் விவகாரத்தில் கனடா நடுநிலையாகச் செயற்படவில்லை
  • தலிபானின் அச்சுறுத்தலையும் மீறி தேர்தலில் ஆப்கான் மக்கள் பெருமளவில் வாக்களிப்பு
  • கனடியத் துணைப் பிரதமரின் பாக்கிஸ்தான் விஜயத்துக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம்
  • ஜெயலலிதாவின் 'பொடா' சட்டக் Hans தீவு சர்ச்சைக்கு முடிவுகாண கோரிக்கைக்கு கருணாநிதி கண்டனம் டென்மார்க்கும் கனடாவும் இணக்கம்
  • கனடியப் படைகளுடனான மோதலில் அல் கைதா உறுப்பினர்கள் பலி
  • ஜனாதிபதி வேட்பாளர்களின் மூல உபாயம் நிரந்தர சமாதானத்தை உருவாக்க வழி செய்யுமா?
  • தமிழ் நாட்டில் இன்னுமொரு நடிகர் அரசியலில் பிரவேசிக்கிறார்
  • தெளிவற்ற தேர்தல் முடிவுகளால் அரசியல் நெருக்கடிக்குள் ஜேர்மனி
  • மட்டக்களப்பில் கிராமசேவை அலுவர் படுகொலை
  • மட்டக்களப்பில் படையினர் மீது குண்டுத்தாக்குதல்: 4 பேர் படுகாயம்
  • யாழ் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மாயம்
  • மட்டக்களப்பில் இளைஞர் சுட்டுக் கொலை
  • புளொட் அலுவலகம் அருகே நடமாடிய தமிழ் இளைஞர் கைது
  • வவுனியாவில் 10 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் புளொட் உறுப்பினர் சுட்டுக் கொலை
  • கம்பஹாவில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் சுட்டுக் கொலை
  • இரு சிறிலங்கா காவல்துறையினர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை
  • உடலையும் உள்ளத்தையும் செம்மைப்படுத்தும் யோகாசனம்
  • புராதன மொழி நவ உலகம் தமிழ் மொழி எவ்வழி - நம்பியாரூரன்
  • ஊடகத்தினை பண்படுத்துவதற்கான நான்கு முனைப் போராட்டம் - விளக்கம் தருகிறார் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத் தலைவர்
  • திரையும் இசையும்:
    • அலைவும் நிலையாமையும்: ப்ரஸன்னா ராமஸ்வாமி - கான் நாள் குறிப்பு - 3
    • வங்காளப் படம்: மலைகளின் பாடல் - சுப்ரபாரதி மணியன்
    • ரெயின் ரெயின் கம் அகெய்ன்
    • தர்மபுரியில் நிர்வாணக் கோலத்தில் விக்னேஷ்
  • நான் அப்பவே ரஜினி ரசிகை - த்ரிஷா
    • சந்திரமுகியாக ராணிமுகர்ஜி?
    • திருப்பதி வந்தா திருப்பம்
  • நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: நஷ்ட ஈடு - சுமதி ரூபன்
  • ஓசோன் குடையில் ஓட்டை - பொ.ஐங்கரநேசன்
  • விளையாட்டு:
    • கமாண்டோ பாதுகாப்பில் சானியா கொல்கத்தா போட்டியில் பங்கேற்பு
    • கிரிக்கெட் சூதாட்டத்துடன் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு முரளி மறுப்பு
    • இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இலங்கை அணி
    • கங்குலி - செப்பல் விவகாரம் சுமுகமாக தீர்ந்தது
  • கவிதைப் பொழில்:
    • வேர்வாசிகள் - பிச்சினிக்காடு இளங்கோ
    • பிறைநிலா அரைநிலா - மரியம்ஜோ
    • மண்வாசம் - நளாயினி தாமரைச்செல்வன்
  • மாணவியை கடத்திச் சென்ற இரு இளைஞர்கள் கைது
  • திம்புலாகல பிரேத சபைத் தலைவர் இல்லம் மீது குண்டுத் தாக்குதல்
  • ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் வவுனியாவில் சுட்டுக் கொலை
  • சிறுவர் வட்டம்:
    • கண்ணப்பரின் கருணை உள்ளம்!
    • கூரை - சி. இராஜேஸ்வரி
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.09.22&oldid=233434" இருந்து மீள்விக்கப்பட்டது