வைகறை 2005.09.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.09.15
2178.JPG
நூலக எண் 2178
வெளியீடு புரட்டாதி 15, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • கேள்விக்குள்ளாகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்! போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கடும் எதிர்ப்பு - இந்தியக் குழுவுடன் திடீர் ஆலோசனை!!
  • தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க கோரிக்கை
  • முன்னாள் பிரதமர் Mulroney பற்றிய புத்தகத்தால் புதிய சர்ச்சை
  • சிங்கள மக்களை ஒன்றிணைத்தல்
  • பத்திரிகா அதர்மம் - ஆதிபகவன்
  • ஹெல உறுமயவுடன் பிரதமர் உடன்படிக்கை - தாயக கோட்பாடு, சுய நிர்ணய உரிமை, சமஷ்டி யோசனை முற்றாக நிராகரிப்பு
  • இழுபறியை அடுத்து விசேட தூதுவரை அனுப்புகிறது நோர்வே
  • யாரை ஆதரிப்பதென முடிவெடுக்க முடியாமல் குழம்பும் இ.தொ.கா
  • குடாநாட்டில் தூண்டிவிடப்படும் வன்முறைகளுடன் தொடர்பு படுவோர் மீது கடும் நடவடிக்கை
  • படைத்தளபதிகள் நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஆணையாளர் கோரிக்கை
  • இராணுவத்தினர் - புலிகள் சந்திப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இனி இல்லை
  • அவசர சந்திப்புகளின் பின்னர் ஜனாதிபதி நியூயோர்க் பயணம்
  • பேரினவாதிகளின் நிபந்தனைகளை பிரதமர் ஏற்றதற்கு முஸ்லிம்கள் அதிருப்தி
  • ஒன்ராறியோ மாகாணத்தில் ஷாரியா சட்டம் நடைமுறைப் படுத்தப்படமாட்டாது - Dalton McGuinty அறிவிப்பு
  • ரொறொன்ரோ மாநகரசபை கணணிக் கொள்வனவில் ஊழல் இடம் பெற்றமை நிரூபணம்
  • ரொறொன்ரோவில் சீனத் தலைவர்
  • எகிப்தில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து எதிரணியினர் ஆர்ப்பாட்டம்
  • காசாவில் நாற்பது ஆண்டுகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துள்ளது
  • ஜப்பானிய தேர்தலில் பிரதமர் கொய்சூமி அமோக வெற்றி
  • அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் கடும் போக்கை வலியுறுத்துகிறார் Stephen Harper
  • ஐ.நா. தலையிட்டால் இலங்கையில் இன்னொரு பொஸ்னியா உருவாகலாம்
  • தமிழக அரசியலில் இனி ஒன்றுபட்டால் தான் வாழ்வு உண்டு
  • புதிய நூற்றாண்டின் சவால்களை எதிர் கொள்ள ஐ.நா. வில் சீர்திருத்தங்கள் அவசியம்
  • இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க.. - கலாநிதி சந்திரலேகா வாமதேவா
  • மட்டக்களப்பில் ராசிக் துணைப்படை தலைவர் இனந்தெரியாதோரால் படுகொலை
  • மண்முனை துறையில் அதிரடிப்படை மீது கிரனேட் வீச்சு, துப்பாக்கிப் பிரயோகம்
  • இணுவிலில் தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை
  • யாழ்பாணம் மருதனார்மடத்தடி ஆஞ்சநேயர் ஆலய பூசகர் சுட்டுக் கொலை
  • மட்டக்களப்பு பெண் விரிவுரையாளர் வீடு மீதான தாக்குதலில் ஒருவர் காயம்
  • கம்பஹாவில் நால்வர் சுட்டுக் கொலை
  • சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 4 - தேவகாந்தன்
  • தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல் - மு.சுந்தரமூர்த்தி
  • திரையும் இசையும்:
    • ஏ.வி.எம் - ரஜினி - ஷங்கர் கூட்டணியில் "சிவாஜி"
    • தொட்டி ஜெயா விமர்சனம் - வினோத்
    • ஷங்கரும் நரேந்திர மோடியும் - தேவிபாரதி
  • சிறுகதை: வரையப்படாத கடவுள் - என். கணேசன்
  • வெலிக்கந்தையில் கருணா அணி இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை
  • சாவகச்சேரியில் வெட்டு: பல்கலைக்கழக மாணவன் படுகாயம்
  • நெடுந்தீவு கடற்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
  • கொழும்பு நீதிமன்றத்தில் குண்டுப்புரளி
  • சிறுவர் துஷ்ப்பிரயோகம்: சர்ச்சைக்குரிய பிரித்தானிய பிரஜை சரண்!
  • விளையாட்டு:
    • இங்கிலாந்து - அவுஸ்ரேலியா ஆஷஸ் தொடர்: 18 ஆண்டுகளின் பின் மீண்டும் ஆஷஸ் கிண்ணம் இங்கிலாந்து வசம்
    • அமெரிக்க ஓபன் ரெனிஸ்: மகளீர் பிரிவில் கிம் கிளைஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்
    • பங்களாதேஷை வென்றது இலங்கை அணி
    • ஆண்கள் பிரிவில் பெடரர் வெற்றி
  • கவிதைப் பொழில்:
    • ராண்டி நியூமானின் கவிதை: சரித்திரம் மீண்டும் நிகழுமா? - பாஸ்டன் பாலாஜி
    • மற்றவர்கள் நரகம்... - தேவமைந்தன்
  • சே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - மு. ரவி ஸ்ரீநிவாஸ்
  • சிறுவர் வட்டம்:
    • ரெறி ஃபொக்ஸ்
    • புலிக்கோடு
  • நீர்கொழும்பு பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து
  • புதுக்கடை நீதிமன்றத்தில் தமிழ்ப் பெண் கைது
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.09.15&oldid=233433" இருந்து மீள்விக்கப்பட்டது