வைகறை 2005.08.26

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.08.26
2175.JPG
நூலக எண் 2175
வெளியீடு ஆவணி 26, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்த சர்ச்சைக்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு - தீர்ப்பையடுத்து தேர்தல் ஆணையாளர் முடிவை அறிவிப்பார்
  • புலிகளால் ஹெல உறுமய எம்.பி.க்களின் உயிருக்கு ஆபத்தென சபையில் முறையீடு
  • யேர்மனியிலிருந்து 50 இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்!
  • புதுடில்லியில் அனுரா
  • சிந்தனை செய் மனமே.. - இரா. கோபிநாத்
  • சமாதானப் பேச்சுக்களை வெளிநாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு - நோர்வே ஊடாக புலிகளுக்கு அறிவிப்பு
  • கதிர்காமர் 'கூலிக்கு கொலை'? - குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிப்பு
  • கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு தொடர்ந்து ஆர்ப்பாட்டம்
  • இலங்கை மீது பிரிட்டன் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கூட்டமைப்பு கோரிக்கை
  • ஜே.வி.பி. யின் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு பொலீஸாரிடம் ஒப்படைப்பு
  • நோர்வே அமைச்சரை சந்திப்பதற்கு இந்திய அமைச்சர்கள் மறுப்பு
  • வடக்கில் புதிதாக இரு பௌத்த விகாரைகள்
  • அடுத்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் லிபரல் கட்சி
  • ஈரான் அணு உற்பத்தி விவகாரம் தீவிரமாகுமா?
  • பங்களாதேஷ் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எதிராகப் பேரணி
  • பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் - முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்தில் பதினாறாவது ஆசிர்வாதப்பர்
  • பாக்கிஸ்தான் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
  • மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு அதிபர் மன்னிப்பு அளிக்க முடியாது
  • சிங்களப் பேரினவாதத்தின் கருவியாகச் செயற்பட்டும் அதனால் வஞ்சிக்கப்பட்டவர் கதிர்காமர்
  • ம.தி.மு.க.வுக்கு குழப்பம்
  • கதிர்காமர் படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மங்கள்
  • பிரிவினையின் விழிம்பில் நிற்கும் ஈராக் ஓர் இஸ்லாமியக் குடியரசாக மாறுமா?
  • யாழ்ப்பாண பல்கலைகழக ஊடகவள பயிற்சி மையத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது
  • ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது
  • வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடம்தர மனிதப்படு கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என வவுனியா மாவட்ட நீதிவான் எம் இளஞ்செழியன் கோரியுள்ளார்
  • சுடரொளி ஊடக இதழின் செய்தியாளர் யதுர்சன் மீது ஜே.வி.பி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு ஆட்சேபம் தெரிவித்து நாளைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது
  • மேல்கொத்மலை திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முயன்றால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப்பட போவதாக மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான அமைப்புக்கள் எச்சரித்துள்ளன
  • இளைஞர் சமுதாயத்தால் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
  • சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட வடமராட்சி மணற்காடு மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்ய திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
  • திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
  • ஜேர்மனியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
  • எமது கலை, கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதில் பெரும்சிரமம் ஏற்பட்டுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் மத்தியகமிட்டி உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்
  • வவுனியாவில் புளொட் அமைப்பைச் சேர்ந்த முதியவர் கொலை
  • அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆதரவு
  • வவுனியாவில் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக் கொலை
  • மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் இராணுவத்தினர் மீது கைக்குண்டு வீச்சு
  • தமிழ்மொழி கற்றல் - மாயையும் மார்க்கமும் - சி.நம்பியாரூரன்
  • உள்ளக சுயநிர்ணய உரிமை - என்.எஸ். நடேசன்
  • நச்சுக் குப்பைகள் - பி.ஏ.கிருஷ்ணன்
  • திரையும் இசையும்:
    • ஏ.வி.எம் படத்தில் ரஜினி ஷங்கர் இயக்குகிறார்
    • அசின் பெயரில் ஈமெயில் சீட்டிங்
    • தமிழ் திரைப்பட வரலாறு - எஸ். தியடோர் பாஸ்கரன்
  • சமூகம்: லோராவின் பொருளாதாரக் கோட்பாடு - என்.எஸ்.நடேசன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 10: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மா சே துங் 2 - கே.ஜே.ரமேஷ்
  • சிறுகதை: உயிர்த்திருத்தல் - சாரங்கா தயாநந்தன்
  • திறப்போம் சந்தோஷக் கடை! - ஆண்டாள் பிரியதர்ஷினி
  • விளையாட்டு:
    • ஆப்ரோ - ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி: 2 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆசிய அணி 17 ஓட்டங்களால் வெற்றி
    • முதலிடத்தில் மரியா ஷரபோவா
    • இலங்கை அணியின் உலக சாதனை மீண்டும் மயிரிழையில் தப்பியது
  • ரோஜர்ஸ் கிண்ண ரெனிஸ் போட்டியில் கிளைஸ்டர்ஸ் வெற்றி
    • சமாதான கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கொழும்பு சென். பீற்றஸ் கல்லூரி வெற்றி
  • கவிதைப் பொழில்:
  • இளைய அப்துள்ளாஹ் கவிதைகள்
    • பிரேமைகளில் .... நான்
    • ஜாதிகள் இல்லையடா மனிதா
    • மலையகத் தோழனுக்கு
    • அகதி என்பதாய்...
  • சிறுவர் வட்டம்: கட்டபொம்மனின் கொம்புக்கிடா! - மா. ராஜாமணி
  • ஸ்காபுரோ மார்பக சுகாதார சமூக செயல் திட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.08.26&oldid=233430" இருந்து மீள்விக்கப்பட்டது