மாருதம் (வவுனியா) 2007.04-10 (8)
நூலகம் இல் இருந்து
					| மாருதம் (வவுனியா) 2007.04-10 (8) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1898 | 
| வெளியீடு | 2007.04-10 | 
| சுழற்சி | அரையாண்டிதழ் | 
| இதழாசிரியர் | அகளங்கன், தமிழ்மணி, ஶ்ரீகணேசன், கந்தையா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 72 | 
வாசிக்க
- மாருதம் (வவுனியா) 2007.04-10 (8) (30.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - மாருதம் (வவுனியா) 2007.04-10 (8) (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- உங்களுடன்... - ஆசிரியர்கள்
 - கல்வியும் இலக்கியமும் - தமிழ்மணி அகளங்கன்
 - கவிதைகள் ஒரு பார்வை: "கிள்ளை விடு தூது" - ந. பார்த்தீபன்
 - பெண்ணிலைவாதம்: ஒரு விளக்கம் - சி. சிவாஜினி
 - விடியாதோ இந்த இருள்? - நா. தியாகராசா
 - உள்ளம் புதிது வேண்டும்! - கயல்வண்ணன்
 - சூரியன், பூமி, நிலவு ஒரு கலந்துரையாடல்! - த. தனசீலன்
 - உன்னை நோக்கி செபம், தபம்!! - அ. பேனாட்
 - கேள்விக்குறிகளுடன்... - யோ. ஜான்சி
 - மாறாத வடுக்கள் - எஸ். என். செந்தூரன்
 - ஒரு கனவு - வெண்ணிலா. வி.
 - இனி ஒரு விதி செய்ய...! - அளவை கலைக்கரன்
 - இவர்கள் இப்படித்தான் - இளையதம்பி கன்னிக்குளம்
 - ஆத்மராகம் - மருக்காரை மாவிதன்
 - மயிலர் - சோ. பத்மநாதன்
 - பைந்தமிழ் வளர்த்திடல்... - சி. ர. இராமஸ்சுவாமி (ஈசன்)
 - நேர்காணல்: கலாபூசணம் கலாநிதி முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்கள் - அ. பேனாட் (நேர்கண்டவர்)
 - பகுதி 1: 9 ஆண்டு நிறைவு நிகழ்வு செல்வி. த. அநிந்திகை
 - பகுதி 2: "இலக்கிய நயம்" பகுதியில் அமுத கங்கை இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
 - பகுதி 3
 - வட்டத்தின் 2007 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்கள்: சிற்பக் கலைச்செல்வர். சு. சண்முகவடிவேல்
 - இசைச் செல்வர் கே. ஆர். சிவசோதி: இசைப்பயணத்தின் தொடக்கம் - சங்கரன் செல்வி
 - இரு குறும்படங்கள்: "சிச்சான்" கிளப்பும் உணர்வலைகள் - கந்தையா ஸ்ரீகணேசன்
 - "ஏக்கம்" தரும் உணர்வுகள் - சு. வரதன்
 - தமிழகத்திலிருந்து ஒருமடல்: சிறுபத்திரிகைகளின் அவசியமும் அவற்றின் பங்களிப்பும் - இரா. கேசவன்
 - பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் - மு. கெளரிகாந்தன்
 - அஞ்சலிகள்
- ஈழத்தவர் அமரர் கவிஞர் சு. வி. வில்வரட்ணம்
 
 - ஓர் எழுத்தாளனின் நினைவுக்குறிப்பிலிருந்து... - அமரர் ஏ. ஜே. கனகரட்னா
 - பயணக் கதை ஒன்று: அகதி - வண. பிதா. எஸ். யெயந்தன்
 - பிரசவித்துப் பார் - மாணிக்கம் ஜெகநாதன் வவுனியா
 - புலம் பெயர் கதை ஒன்று: எங்கே என் நாடு? - வி. ஜீவகுமாரன்
 - ஓர் இலக்கிய மாணவியின் கட்டுரை: இலக்கியமும் சமூகமும் - வி. தமிழ்ச்செல்வி
 - மதமும் மார்க்ஷியமும்: தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை - சங்கரன் செல்வி
 - அட்டைப்பட அஞ்சலிக் கட்டுரை: பண்டிதர் சு. வேலுப்பிள்ளை