பகுப்பு:வழிகாட்டி
நூலகம் இல் இருந்து
வழிகாட்டி இதழ் 1987 இல் இருமாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. கொழும்புத்துறை குருத்துவக் கல்லூரி வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக இ.ஜெயசீலன், வி.கிருபானந்தா,எஸ்.ஜெராட் செயல்பட்டார்கள். கவிதை, கட்டுரை, சிறுகதை என்பவற்றோடு கிறிஸ்தவ மதம் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.
"வழிகாட்டி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.