பகுப்பு:பார்ப்பம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2009 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், இணுவிலைக் களமாகக் கொண்டு பார்ப்பம் இதழானது வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு அஞ்சறிவு திங்கள் மலராக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப இதழின் ஆசிரியராக பரமானந்தம் சுதானந்தராஜா அவர்கள் காணப்படுகிறார். நூலாக்க மற்றும் வெளியீட்டுக் குழுவில் தலா பத்து பேர் கடமையாற்றியுள்ளனர். இதனை யாழ்ப்பாணம், இணுவில் இந்துக்கல்லூரி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக விஞ்ஞானம், அறிவியல், குறுந்தகவல், துணுக்குகள், கவிதைகள், மனித அமைப்பியல் முதலான மாணவர் கற்றல் சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.

"பார்ப்பம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பார்ப்பம்&oldid=493488" இருந்து மீள்விக்கப்பட்டது