நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவள மலர் 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவள மலர் 2008
8532.JPG
நூலக எண் 8532
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2008
பக்கங்கள் 237


வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • தமிழ் மொழி வாழ்த்து
  • விநாயகர் காப்பு
  • அறநெறிக் கீதம்
  • RAMAKRISHNA MISSION ஆசிச் செய்தி - சுவாமி சர்வரூபானந்த
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிக்ள்
  • "செஞ்சொற்செல்வர்" திரு.ஆறு.திருமுருகன் அவர்களின் ஆசிச் செய்தி
  • ஆசிச் செய்தி - சிவஸ்ரீ கு.குகேஸ்வரக்குருக்கள்
  • பண்டு பண்டாரநாயக்க (பா.உ) மத விவகார அமைச்சு
  • சரத் குமார குணரத்ன (பா.உ) விமான சேவை பிரதி அமைச்சர்
  • மா நகரசபை நீர்கொழும்பு - Hon.Nimala Lansa
  • இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வாழ்த்துச் செய்தி - சாந்தி நாவுக்கரசன்
  • த.சஜித்மோகன் வாழ்த்துச் செய்தி
  • VIVEKANANDA SOCIETY மன்றத்தின் பவள விழா - சிவஞானச் செல்வன் க.இராஜபுவனேஸ்வரன்
  • அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துச் செய்தி - கந்தையா நீலகண்டன்
  • உலக சைவப் பேரவை வாழ்த்துச் செய்தி - Dr.முத்தையா கதிர்காமந்நாதன்
  • திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கொழும்புத் தமிச்சங்கத் தலைவர் பேராசிரியர் சபா.ஜெயராசாவின் வாழ்த்துச் செய்தி
  • கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச் செய்லாளரின் வாழ்த்துச் செய்தி - ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
  • நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் திரு.நடராஜா கணேசலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • நீர்கொழும்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கதிர்வேலாயுத சுவாமி கோயில் "பவள விழா" காணும் இந்து இளைஞர் மன்றம் பார் புகழ் வாழ்க! வளர்க! - சி.அரு.சித.சீ.ப.தியாகராஜன் செட்டியார்
  • அருள்மிகு ஸ்ரீசிங்கமகாளி அம்பாள் தேவஸ்தானம் வாழ்த்துச் செய்தி - தர்மகர்த்தா கு.இராமச்சந்திரன் செட்டியார்
  • ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய தலைவரின் வாழ்த்துச் செய்தி - S.சக்திவேல்
  • "குன்றின்மேல் தீபமாய் திகழட்டும்" - இறைபணிச் செம்மல் திரு.அ.மயில்வாகனன்
  • கலாசாரத்தைப் பேணி வளர்க்கும் மன்றம் - திரு.மூ.அருணாசலம்பிள்ளை
  • விநாயகப் பெருமானின் ஆசியுடன் பணியாற்றும் மன்றம் - திரு.அ.வே.தேவராசா
  • பவள விழா சிறக்க வாழ்த்துகின்றேன் - திரு.ந.குமாரச்சந்திரன்
  • வாழ்த்துச் செய்தி - பொ.ஜெயராமன்
  • பொதுச் செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - சு.நவரெட்ணராஜா
  • பவள விழா காணும் எமது மன்றம் - திரு.எம்.ஏகாம்பரம்
  • இதழாசிரியரின் வாழ்த்துச் செய்தி - திரு.கார்த்திகேயன் ஆனந்தசிவம்
  • சைவத் திருமுறை அடியார் சங்கமம் பவள விழா காணும் இந்து இளைஞர் மன்றம்
  • "நீரோடும் நகரின் இந்து இளைஞர் மன்றத்தின் பாரோடு புகழ்பாடும் பவள விழா" - திரு.ச.மனோகரன்
  • அகம் மகிழ வாழ்த்துகிறோம் - மு.நேசமலர்ச்செல்வன்
  • நீர்கொழும்பு இந்து வர்த்தகர்கள் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி - வே.சந்திரசேகரம்
  • தமிழர் நலன்புரி அபிவிருத்தி மன்றம் வாழ்த்துச் செய்தி - Dr.K.ஜெயலிங்கம்
  • வாழ்த்துக்கள் - திரு.ம.விஜயசுந்தரம்
  • நீர்கொழும்பு பிரதேசத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் இந்து இளைஞர் மன்றம்
  • நீர்கொழும்பில் சைவம் - அன்றும் இன்றும் - திருமதி.கங்காதேவி முருகன்
  • வாய்மொழி இலக்கியம், தாலாட்டு பெண்களின் பங்களிப்பு - செல்வி திருச்சந்திரன்
  • சித்தாந்தச் சிந்தனைகள் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
  • தமிழும் சைவமும் தழைப்பதில் புலம் பெயர்வோரின் ஈடுபாடுகள், இடைஞ்சல்கள், வளர்ச்சிகள்: ஒரு கண்ணோட்டம் - கலாநிதி மு.ந.சிவச்செல்வன்
  • ஈழத்தில் முருக வழிபாடு - சிறப்புப் பெற்ற தலங்கள் - நயினை கனகசபாபதி - நாகேஸ்வரன்
  • இராமயாண இதிகாசம் வெளிப்படுத்தி நிற்கும் இலக்கிய விழுமியங்கள் - பூரணம் ஏனதிநாதன்
  • இந்து சமய வழிபாட்டில் ஒன்றிவிட்ட பெண் தெய்வ வழிபாடு - ச.பத்மநாதன்
  • மெய்கண்ட சாத்திரங்களில் திருவருட் பயனின் சிறப்பு - கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை
  • ஆதித் தமிழர் வாழ்வில் பிற மதச் செல்வாக்கு - நீதியரசர் க.வீ.விக்னேஸ்வரன்
  • ஆன்ம நேயம் - சில குறிப்புகள் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
  • இந்து சமயக் கல்வி மரபு - சோ.சந்திரசேகரன்
  • கந்தப்புராணத்தில் ஒரு துளி - புராண வித்தகர் மு.தியாகராசா
  • சமய குரவரும் சைவ சமய நெறிகளும் - செல்வி.சற்சொரூபவதி நாதன்
  • இலங்கையில் இந்து சமயம் - திருமதி.தேவகுமாரி ஹரன்
  • தமிழர் கலாசார வாழ்வியலோடு பின்னிப் பினைந்த பண்டிகைகள் - பத்மா சோமகாந்தன்
  • சைவத்தை வளர்க்க வேண்டிய அவசியம் - சமூகஜோதி ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
  • திருநீற்றின் மகிமை - S.குமாரவேலு
  • திருக்குறள் காட்டும் வாழ்ககை நெறி - ந.கணேசலிங்கம்
  • திருவாசகத்தின் பெருமை - திருமதி ச.குமாரவேலு
  • சேக்கிழார் காட்டிய இறை அன்பு - சிவநெறி புரவலர், சைவச் செம்மல் இ.ஆ.க.சொக்கநாதன்
  • சமய கலாசார விழுமியங்களை வளர்ப்பதில் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு - திருமதி ஜெயந்தி நவரட்ணம்
  • விக்கினங்கள் போக்கும் விநாயகர் பெருமை - திருமதி நித்தியகலா கிருஷ்ணராம்
  • கந்தபுராணம் கூறும் இறைதத்துவம் - தாமரைலக்ஷ்மி வைத்தியநாதன்
  • துரியோதனன் தீய மனத்தோன் அல்ல..... - எஸ்.மனோகரன்
  • பஞ்ச ஈஸ்வரங்கள் - திருமதி தி.அன்புக்கரசி
  • எல்லா மதத்தையும் உள்ளடக்கிய இந்து மதம் - கா.ஆனந்தசிவம்
  • கைகேயி ஒரு மாசமற்ற தியாகசீலி! - கா.ஆனந்தசிவம்
  • கவிதைகள்
    • விலையிலா மானுடம் - நீர்கொழும்பு ந.தருமலிங்கம்
    • வாழ்த்து மலர் - சைவப்புலவர் பால இந்திரக்குருக்கள்
    • பவள விழா கொண்டாடும் எமது தாய் (மன்றம்) - கவியாக்கம் - எஸ்.மனோகரன்
  • தகவல் தொழில்நுட்பமும் அதன் நன்மை, தீமைகளும் - செல்வி M.சசிதாரணி
  • புவி வெப்பமடைவதால் ஏற்படும் அழிவுகளும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் - செல்வன் ப.பிரபு
  • மரமொன்று வளர்த்திடுவோம் அதன் பயனை மக்களுக்கு உணர்த்திடுவோம் - செல்வி Y.காயத்ரி
  • மரணத்திற்குள் புதைந்திருந்ததோர் ஜனனம் - செல்வி ஏ.எச்.அஸ்ரியா
  • நன்றி கூறுகின்றோம் - மலர்க் குழுவினர்