நல்லைக்குமரன் மலர் 1994
நூலகம் இல் இருந்து
					| நல்லைக்குமரன் மலர் 1994 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 11608 | 
| ஆசிரியர் | - | 
| வகை | கோயில் மலர் | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் | யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு | 
| பதிப்பு | 1994 | 
| பக்கங்கள் | 140 | 
வாசிக்க
- நல்லைக்குமரன் மலர் 1994 (73.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - நல்லைக்குமரன் மலர் 1994 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
 - எமது நோக்கு
 - ஓம் ஸ்ரீ மகா கணபதியே போற்றி
 - ஓம் ஸ்ரீ வித்தகனே போற்றி
 - அன்பாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ குருமஹாசந்நிதானம்
 - ஆசியுரை - மஹாராஜஸ்ரீ சு. து. ஷண்முகநாதக் குருக்கள்
 - ஆசிச்செய்தி - பேராசிரியர் க. குணரத்தினம்
 - ஆசியுரை - யாழ். மாநகர ஆணையாளர் வே. பொ. பாலசிங்கம்
 - ஆசிச்செய்தி - க. கணகராசா
 - துள்ளி வருகுது வேல் - செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 - நாவலரும் நல்லூரும் - திரு. க. சிவராமலிங்கம்
 - தந்தைக்குக் குரு - திரு. சி .வேலாயுதம்
 - முருகன் பெறுமை - நா. க. சண்முகநாதபிள்ளை
 - பஞ்சதீர்த்த தருப்பணம்
 - புனித நகரமாக்கப்படவேண்டிய நல்லூர் - பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
 - எல்லாம் அற என்னை இழந்த நலம் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
 - கழல் பணிய வினை நீங்கும் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
 - தீக்கூர்ந்த திருமேனியன் - பேராசிரியர் வி. சிவசாமி
 - திருவிழாக்களின் நியமங்கள் - கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்
 - 'நல்லூரும் நாவலரும்' சில வரலாற்று நிவைவலைகள் - கலாநிதி சி. க. சிற்றம்பலம்
 - திருமந்திரம் காட்டும் மனித நேயம் - திருமதி. கலைவாணி இராமநாதன்
 - ஆறுமுக தத்துவம் - திருமதி நாச்சியார் செல்வநாயகம்
 - எழிலான் ஒளி வேலான் - சொக்கன்
 - ஆணவம் போக்கி அருளவோர் அவதாரம் - கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
 - ஓடக்காரன் - கவிஞர் சோ. பத்மநாதன்
 - "நல்லைக் குருமணி" மணி ஐயர் - பிரம்மஸ்ரீ சிவ. வை .நித்தியானந்த சர்மா
 - சூரன் பெற்ற பெருமை - த. சிவகுமாரன்
 - நம்பி கை தொழுவோம் - ஆறு. திருமுருகன்
 - ஞானவழி நின்ற நல்ல குருநாதன் - நல்லையா விஜயசுந்தரம்
 - வீசாயோ வேலை நீ - மானிப்பாயூர் வே. த. இரத்தினசிங்கம்
 - மகா கும்பாபிஷேகம் - சில விளக்கங்கள் - "ஆடியபாதன்"
 - திருமுருகன் திருவருள் - சி. சி. வரதராசா
 - பல்கலை புலவர் - திரு. க. சி. குலரத்தினம் - "யாழ்ப்பாடி"
 - ஏற்றிடுவோம் வாரீர் - திரு. வே. த. இரத்தினசிங்கம்
 - நன்றிகள் - கௌரவ பதிப்பாசிரியர்