தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள்
நூலகம் இல் இருந்து
					| தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 6029 | 
| ஆசிரியர் | தணிகாசலம்பிள்ளை, ச. நா. | 
| நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | - | 
| வெளியீட்டாண்டு | 2009 | 
| பக்கங்கள் | 149 | 
வாசிக்க
- தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள் (7.02 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள் (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- மக்கள் மனங்கவரும் தமிழிசையின் வரலாறு
 - உன் கண்ணொத்த குவளையைக் காட்டுகிறேன் வா
 - முது தமிழ்ப் புலவர் நல்லதம்பிப் பாவலர்
 - நாட்டுக்கூத்து மரபுச் சர்ச்சை: வட்டக்களரியில் நின்றாடினால்
 - ஏனிந்த வெறுப்பு? நாட்டுக்கூத்து மரபு - சர்ச்சை
 - சங்கிலியன் மருத்துவ பரம்பரையில் நிலைத்து நிற்கும் ராஜவைத்தியம்
 - வட்டு. விசாலாட்சி சமேத காசி விசுவநாத சிவன் தேவஸ்தன இரதோற்சவம்
 - தமிழ்ப் பாடநெறி கற்றல் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள்
 - மனித விழுமிய மேம்பாட்டுக்கல்வி
 - தற்கால கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் சீரற்ற நிலை மாணவர்களின் கல்வியில் ஏற்படுத்தும் பெரும் பாதிப்பு
 - இடைக்கால நிர்வாகத்தின்போது வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி நிர்வாகத்தால் கருத்திற்கொள்ள வேண்டியவை
 - அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு எந்தளவிற்கு அடிமட்டம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
 - பள்ளிக்கூடங்கள் பயன் தரு விருட்சங்களாக மாற்றமடைய வேண்டும்
 - நேர்காணல்: மாணவர்களுக்கு நேரமில்லை
 - நீங்கள் எங்கு போகின்றீர்கள் என்பது உங்களுக்கு சரியாக தெரிந்திருக்க வேண்டும்
 - இடைநிலைக்கல்வி உயர்கல்வி என்பவனவற்றிற்கு அடி அத்திவாரம் ஆரம்பக்கல்வி
 - மனிதனுக்கு கல்வியும் சுகநலனும் தொழிலும் வாழக்கற்றுக் கொடுக்கின்றன
 - கல்வி நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம்
 - கல்வியும் அதன் முக்கியத்துவமும்