ஜீவநதி 2013.09 (60) (6ஆவது ஆண்டு நிறைவு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2013.09 (60) (6ஆவது ஆண்டு நிறைவு மலர்)
36398.JPG
நூலக எண் 36398
வெளியீடு 2013.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 148

வாசிக்க

உள்ளடக்கம்

  • சிறுகதைகள்
    • கானலைக் கடத்தல் - முருகேசு ரவீந்திரன்
    • பார்வை - முருகபூபதி
    • கவந்தம் - இ.சு.முரளிதரன்
    • படமுடியாது, இனித்துயரம் - க.பரணீதரன்
    • அவரும் அவர்களும் - க.சட்டநாதன்
    • தவிச்ச முயல்கள் - இராசேந்திரம் ஸ்ரலின்
    • சமாதான நீதவான்கள் - சி.சித்திரா
    • மனிதத்தின் மனித ஓலம் - தெணியான்
    • அம்மாவும் தீபனும் - மு.சிவலிங்கம்
    • வசதியின் வாய்க்குள் - சி.யோகேஸ்வரி
    • தீயதை சேராதே - வி.ஜீவகுமாரன்
    • அமைச்சரின் முகம் - மலரன்பன்
  • கவிதைகள்
    • எனதருமை அம்மாவே - ச.முருகானந்தன்
    • அலைச்சல்களிடையே கசங்காத பூக்கள் - த.அஜந்தகுமார்
    • பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
      • விலைமாது
      • பேதை
    • காக்கைகளின் கற்பனைச்சிறகு - ஷெல்லிதாசன்
    • வாழ்க்கை எனும் நாடக மேடை - தியத்தலாவ எச்.எவ்.ரிஸ்னா
    • பணிப்பெண் - வேரற்கேணியன்
    • இரு வேரு உலகம் - வே.ஐ.வரதராஜன்
    • வெற்றிடம் - த.ஜெயசீலன்
    • இந்த நதி ஓயாது - புலோலியூர் வேல்நந்தன்
    • இளவரசர்களின் மரணம் - வெற்றி துஷ்யந்தன்
    • மா காவியமான மண்டேலா - நிலாதமிழின்தாசன்
    • அதே இன்று.... - மேமன்கவி
    • கு.றஜீபன் கவிதைகள்
      • சவ ஊர்வலம்
      • வேடதாரிகள் புனைவு
    • கறையான் - கா.தவபாலன்
    • மனிதர்கள் பல்விதம் - வெலிகம ரிம்ஸா முஹமத்
    • எதிர் ஒலி - கல்வயல் வே.குமாரசாமி
    • உறக்கம் - சோ.பத்மநாதன்
    • ஆப்பிள் பூவாய் பூத்த கடல் - ஈழக்கவி
  • கட்டுரைகள்
    • எதிர் விசைப்பு இலக்கியம் - சபா.ஜெயராசா
    • இலக்கியங்காவிகளும் இனிவருங்காலங்களும் - க.நவம்
    • 1980 களுக்குப் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் சூழலமைவு - சி.ரமேஸ்
    • மட்டக்களப்பின் மூத்த தலைமுறைப் புலமையாளர் வ.சிவசுப்பிரமணியம்: ஒருஅறிமுகம் - செ.யோகராசா
    • ஒல்லாந்தர் கால ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் கூழங்கைத்தம்பிரான் - ந.குகபரன்
    • நாவல் இலக்கியத்தில் காலமும் களமும் கையாளப்படும் முறை
      • நீண்ட பயணம் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு - அ.பெளநந்தி
    • சத்தியத்தின் நித்திய தரிசனம் மகாத்மாகாந்தி - கெகிறாவ ஸூலைஹா
    • அமைப்பியல் நோக்கில் மட்டக்களப்பு தமிழ் நாட்டார் கதைகள் - கோபாலப்பிள்ளை குகன்
  • நேர்காணல்
    • தம்பியைப் பேச விடுங்க - அ.யேசுராசா
  • நூல் விமர்சனங்கள்
    • அம்மாவின் உலகம்
      • இது கலாமணியின் உலகமும் கூட - எம்.கே.முருகானந்தன்
    • சினிமா: என்றென்றும் வியக்கத்தக்க மொழி - ஐபார்
    • அகிலின் கூடுகள் சிதைந்த போது சிறுகதைகளை முன்வைத்து - அநாதரட்சகன்
    • புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும் - தம்பு சிவா
    • போர் தின்ற பெண்கள்
      • விஸ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" தொகுதியை முன்வைத்து - அ.வதனரேகா
    • த.ஜெயசீலனின் "எழுதாத ஒரு கவிதை" கவிதை நூலை முன் வைத்து ஒரு நோக்கு - பெரிய ஐங்கரன்
    • ஏனிந்தத் தேவாசுர யுத்தம்? மீதான பார்வை - கே.எஸ்.சிவகுமாரன்
  • குறுங்கதை
    • ஏற்றம் - வேல் அமுதன்