குன்றின் குரல் 1992.06 (11.2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
குன்றின் குரல் 1992.06 (11.2)
5015.JPG
நூலக எண் 5015
வெளியீடு 1992.06
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அந்தனி ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • எழுபத்தேழின் விடிவெள்ளி - சு. முரளிதரன்
    • கல்யாணம் , சீதனம் - எஸ். அமராவதி
    • வீடும் மரமும் - ஜோ. பரஞ்சோதி
    • அடிமையின் விழிப்பு - வி. ஆர். கே. மதிவாணன்
    • ஓ... விண் மீன்களே! - அ. தனலெட்சுமி
    • வறுமை - ஜோ. பரஞ்சோதி
    • அருமை அம்மா! - ச. பன்னீர்ச்செல்வம்
  • இளைஞர்களிடையே விழிப்புணர்வு! - ஆசிரியர்
  • ஒரு நிமிஷம் ஒரே பார்வையில் - பொறுப்பாசிரியர்
  • 1977 மே 15 - இராகலைச் செல்வம்
  • மலையக நாவல் பாட நூலாகியது
  • தோட்ட நிர்வாகம் தனியார் மயப்படுத்தல் தொடர்பாக இ. தொ. கா. தலைவர் திரு. எஸ். தொண்டமான் அளித்த பேட்டி: பேட்டி கண்டவர் - பெ. முத்துலிங்கம்
  • ஏன்? எதற்கு? எப்படி?
  • தோட்டத்துறை தனியார்மயம் தொடர்பாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும், தோட்டத்துறை தொழிற்சங்க கூட்டுக்குழுவின் அமைப்பாளருமான திரு. எஸ். நடேசன் 18.3.92 அன்று அளித்த ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்: பேட்டி கண்டவர் - பெ. முத்துலிங்கம்
  • தமிழில் தொலைக்காட்சி பயிற்சி நெறி
  • தோட்ட நிர்வாகம் தனியார் மயப்படுத்தல் தொடர்பாக நவசமசமாஜக்கட்சி பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அளித்த பேட்டி
  • வாசகர் குரல் - பொள்ளாச்சி நசன்
  • மலையகத்தில் சிறு பிரசுரங்கள் - சாரல் நாடன்
  • நூலாசிரியரின் வெளியீடுகள்
  • குன்றின் குரல் - ஒரு பார்வை - கணன்
  • சிறுகதை: அவர்கள் வாழ்க்கை அம்பலத்தில் - எழிலமுதன்
  • மலையக ஆசிரியமணிகளுக்கு வில்லில் கதை சொன்ன வீரமணி - ஜே. ஜேஸ்கொடி
  • சமூகவியல் நோக்கு: மலையக தமிழரது சமூக் கட்டமைப்பு - ஜெ. சற்குருநாதன்
  • கடைசிப் பக்கம்: கசப்பான உண்மைகள் - அந்தனி ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=குன்றின்_குரல்_1992.06_(11.2)&oldid=545214" இருந்து மீள்விக்கப்பட்டது