காலம் 2001.11 (15)
நூலகம் இல் இருந்து
					| காலம் 2001.11 (15) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 2375 | 
| வெளியீடு | 2001.11 | 
| சுழற்சி | காலாண்டிதழ் | 
| இதழாசிரியர் | செல்வம், அருளானந்தம் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 92 | 
வாசிக்க
- காலம் 2001.11 (15) (9.21 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - காலம் 2001.11 (15) (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- மூர்த்தியின் மரணம் என் நட்பின் ஒரு முற்றுப் புள்ளியல்ல.. - செல்வம்
 - ஓர் இந்தியத் தமிழ் வாசகனின் பார்வையில் ஈழத் தமிழ்ச் சிறுகதை - எம்.வேதசகாய குமார்
 - கன்னடக் கவிதை
- கடவுளாகு - சிந்தாமணி கொட்லெகெரெ
 - என் பெயர் குடம் - சிந்தாமணி கொட்லெகெரெ
 - சந்திப்பு - சுமதி ரூபன்
 - வேர் கொள் - செழியன்
 - கடிதம் - செழியன்
 - மழை - செழியன்
 - ஊர் - செழியன்
 
 - மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளைமுடி ஆடுகள் - அ.முத்துலிங்கம்
 - தொலைவில் அணைந்த சுடர் - சுந்தர ராமசாமி
 - குமார் மூர்த்தி கண்டடைந்த மனித முகம் - யமுனா ராஜேந்திரன்
 - கவிதை: அவனை இழந்த போது - திருமாவளவன்
 - எழுதப்படாத எம் கதைகளின் துயரம் - பா.அ.ஜயகரன்
 - மலைகளின் உயரங்களில் - செழியன்
 - ரொரொன்ரோவில் நடந்த இறுதி அஞ்சலியில் வாசிக்கப்பட்ட கவிதை - புராந்தகன்
 - சிறுகதை:இனி - காஞ்சனா தாமோதரன்
 - கவிதை: வெங்கட்ரமணி - ஜி.பாலசுப்ரமணியன்
 - சிறுகதை:சிலந்திவலையின் மையம் - ஜெயமோகன்
 - ஜீன் ஜெனே - என்.கே.மகாலிங்கம்
 - சிறுகதை:வாசவதத்தை - பாவண்ணன்
 - நகலாக்கம் - வே.வெங்கட்ரமணன்
 - மாஓ வழித்தோன்றிய டெங்சியாவோபிங் - மணி வேலுப்பிள்ளை
 - அழகுக்கோன் கவிதைகள்
 - நானும் என் எழுத்தும் - சுந்தர ராமசாமி
 - பெண்கள் துணிய வேண்டும் - குமார் மூர்த்தி