கம்பர் கவிதைக் கோவை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பர் கவிதைக் கோவை
13437.JPG
நூலக எண் 13437
ஆசிரியர் சுந்தரராஜன், அ. சே.
(பதிப்பாசிரியர்)
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1950
பக்கங்கள் 290

வாசிக்க

உள்ளடக்கம்

  • உரிமையுரை – பதிப்பாசிரியன்
  • உள்ளுறை
  • முன்னுரை – சு. நடேச பிள்ளை
  • நற்சிறப்புப் பாயிரம்
  • பால காண்டம்
    • சரயு நதி
    • கோசல நாடு
    • அயோத்திமா நகரம்
    • தயரதனும் விசுவாமித்திர முனிவனும்
    • மூவருஞ் சென்ற கடுஞ்சுரம்
    • தாடகை வதம்
    • மிதிலையிற் பிராட்டியைக் கண்டமை
    • சீதா பிராட்டியை அந்திமாலை முதலியன நலிவுறுத்தியமை
    • சூரியோதய வருணனை
    • முனிவன் குமரர் வரலாறு கூறுதல்
    • இராமபிரான் வில்லிறுத்தமை
    • இராமபிரான் உலாவியல்
    • சீதா பிராட்டி மணி மண்டபமடைதல்
  • அயோத்திய காண்டம்
    • தயரதனிடம் கைகேயி வரங் கொண்டமை
    • கைகேயினிடம் இராமபிரான் விடை கொண்டமை
    • கோசலையின் துயரம்
    • சுமந்திரை இலக்குவதற்குக் கூறிய வாய்மொழி
    • பிராட்டி வனஞ் செல எழுதல்
    • மூவரும் மருத வைப்பைக் கடந்து செல்லுதல்
    • இராமபிரான் குகனோடு தோழமை கொண்டது
    • இராமபிரான் பிராட்டிக்குச் சித்திரகூட மலைவளங் காட்டுதல்
    • பரதனும் குகனும் சந்தித்தமை
    • குகன் அன்னையரைக் காணுதல்
    • இராமபிரான் தயரதன் இறந்தது கேட்டுப் புலம்பல்
  • ஆரணிய காண்டம்
    • கோதாவரிக் காட்சி
    • சூர்ப்பனகை இராமபிரானைச் சந்தித்தல்
    • சூர்ப்பனகை புலம்பல்
    • சூர்ப்பனகை மீண்டும் இராமபிரானைக் கண்டு பேசுதல்
    • கரன் வதம்
    • சூர்ப்பனகை இராவணனிடம் முறையிடுதல்
    • இருவர் கண்ட உருவெளித் தோற்றம்
    • மாரீசன் அரக்கர் கோனுக்கு நன்மதி கூறியது
"https://noolaham.org/wiki/index.php?title=கம்பர்_கவிதைக்_கோவை&oldid=494699" இருந்து மீள்விக்கப்பட்டது