கம்பராமாயணம்: யுத்தகாண்டம் கும்பகர்ணன் வதைப் படலம் (1959)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம்: யுத்தகாண்டம் கும்பகர்ணன் வதைப் படலம் (1959)
34301.JPG
நூலக எண் 34301
ஆசிரியர் வேந்தனார், க.‎
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சைவப்பிரகாச அச்சியந்திரசாலை
வெளியீட்டாண்டு 1959
பக்கங்கள் 352

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • கடவுள் வாழ்த்து
  • கம்பர் வரலாறும் காவியப் பண்பும்
  • கும்பகர்ணன் வதைப் படலம்
    • இராவணனின் மானமும் நாணமும்
    • மாலியவான் வருகை
    • இராம இலக்குமணர் ஆற்றலை இராவணன் வியத்தல்
    • அற்ம் நிறைந்த மாலியவானின் அறிவுரை
    • அறத்தை மறந்த மகோதரனின் ஆண்மை உரைகள்
    • உறங்குகின்ற கும்பகருணனை எழுப்புதல்
    • விழித்தெழுந்த வீரன்
    • தம்பியை போர்க்கோலஞ் செய்த தமையன்
    • அண்ணனுக்கு, அறம் உரைத்த தம்பி
    • கும்பகருணனின் அறிவுரையைக் கேட்டுக் கொதித்தெழுந்த இராவணன்
    • தமையனை வணங்கிப் போருக்கெழுந்த தம்பி
    • கும்பகருணன் நாற்பெரும் படைகளுடன் போர்க்களம் புகுதல்
    • நேரிற் சென்ற கும்பகருணனை நேரிற் கண்ட இராமன்
    • கும்பகருணனின் குணங்கள்
    • சுக்கிரீவனின் சூழ்ச்சி
    • தம்பியின் வாழ்வை விரும்பும் தண்ணியாளன்
    • இராமனைச் சேர்ந்து வாழும் வண்ணம் விபீடணன் கும்பகருணனை வேண்டுதல்
    • ஞாலம் போற்றும் மான வீரனின் நன்றிக் குரல்
    • உடன் பிறந்தோனுக்கு உறுதி கூறும் உண்மை வீரன்