கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964
நூலகம் இல் இருந்து
					| கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 14279 | 
| ஆசிரியர் | ஞானப்பிரகாசம், ச. சி. (தொகுப்பு) | 
| நூல் வகை | பழந்தமிழ் இலக்கியம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | ஆசீர்வாதம் அச்சகம் | 
| வெளியீட்டாண்டு | 1961 | 
| பக்கங்கள் | 183 | 
வாசிக்க
- கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964 (எழுத்துணரியாக்கம்)
 - கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964 (134 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- முகவுரை – ச. சி. ஞானப்பிரகாசம்
 - பதிப்புரை – மு. வி. ஆசிர்வாதம்
 - கம்பராமாயணம், நூல் வரலாறு
 - சுந்தரகாண்டம்
 - நூலாசிரியர் வரலாறு
 - கதைச் சுருக்கம்
 - கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
 - காட்சிப்படலம்
- அனுமான் சீதையைக் குறித்து எண்ணுதல்
 - அனுமன் அசோக வனத்தை அடைதல்
 - அசோக வனத்தில் சீதையின் நிலை
 - சீதையின் கண்களின் நிலை
 - சீதை மேகம் முதலிய கரிய பொருள்களைக் காணுந்தோறும் கலங்கிய நிலை
 - சீதையின்கண்ணீர் படிந்த ஆடையின் நிலை
 - திக்கனைத்தும் பார்க்கின்ற கண்களின் நிலை
 - கூந்தலின் நிலை
 - சீதையின்- திருவுரு
 - இராம இலக்குமணர் தன்னை மீட்க வராமை குறித்து வருந்துதல்
 - சடாயு மாண்டிருக்க வேண்டும் என்று சீதை கருதுதல்
 - சீதை பலவாறு நினைத்தல்
 - விருத்துவரின் என்ன செய்வர் என்றெண்ணுதல்
 - பொறுமையாற் கோபம் தணிந்தாரோ வென்றெண்ணுதல்
 - தாயாரும் தம்பியும் வந்து அயோத்திக்கு அழைத்துச் சென்றனரோ என எண்ணி வருந்துதல்
 - வழியிடை அரக்கர் பொரவந்ததால் இராமன் வரவு தடைப்பட்டதெனச் சீதை எண்ணுதல்
 - கைகேயி வனம்புகக் கூறியதைக் கேட்ட இராமனது முகமலர்ச்சியை எண்ணி வருந்துதல்
 - இராமபிரானது திருமுகத்தை நினைந்து வருந்துதல்
 - இராமனது தோள் வலியை எண்ணி வருந்துதல்
 - கரனோடு வந்த பதினாலாயிரம் அரக்கரைத் தனிநின்று அழித்த சிறப்பை எண்ணி வாடுதல்
 - இராமன் குகனிடம் கொண்ட நட்புரிமையை எண்ணி வருந்துதல்
 - திருமண கால நிகழ்ச்சிகளை எண்ணி வருந்துதல்
 - வனம் புகுமுன் இராமன் அந்தணர்க்குத் தானஞ் செய்ததை எண்ணி வருந்துதல்
 - இராமபிரான் பரசுராமனது தபோபலத்தைக் கவர்ந்த செயலை எண்ணி வருந்துதல்
 - இராமன் சயந்தனுக்கு அருளியதை எண்ணி வருந்துதல்
 - இராமன் வீராதனுக்கு அருளியதை எண்ணிச் சீதை வருந்துதல்
 - திரிசடை தவிர்ந்த அரக்கியர் யாவரும் உறங்குதல்
 - சீதை தான் கண்ட நன்னிமித்தங்களைத் திரிசடைக்குக் கூறுதல்
 - சீதைக்கு நற்பயன் விளையும் என்று திரிசடை கூறுதல்
 - திரிசடை தான் கண்ட நன்னிமித்தங்களைக் கூறுதல்
 - திரிசடை தான் கண்ட கனவைச் சீதைக்கு கூறுதல்
 - இராவணன் குலத்தோ டழிவதைப் பற்றிய கனா
 - இராவணன் மாளிகை அழிவதைக்குறித்த கனா
 - இலங்கையில் தோன்றும் உற்பாதங்கள்
 - இராவணன் இன்னலுறுதலைக் குறிக்கும் தீக்குறி
 - திரிசடை பின்னுங் கண்ட கனா
 - அநுமன் அரக்கியர் நடுவில் சீதையைக் காணுதல்
 - அரக்கியர் உறக்கம் நீங்குதல்
 - அரக்கியரின் தன்மைகள்
 - அநுமான் மரத்தின் மேல் இருத்தல்
 - அரக்கியரைக் கண்ட அநுமானின் திகைப்பு
 - அநுமன் சீதையைக் காணுதல்
 - இவள் சீதையே என்று அநுமான் துணிதல்
 - அநுமான் கொண்ட மகிழ்ச்சி
 - அநுமான் சீதையின் நல்லியல்புகளை எண்ணுதல்
 - அநுமான் மறைந்திருக்க, இராவணன் வருதல்
 
 - நிந்தனைப்படலம்
- இராவணனின் வருகையைப் பற்றிய வருணனை
 - இராவணன் வருகை கண்டு சீதை அஞ்சுதல்
 - அநுமான் இவ்விருவர் நிலையினையுங் காணுதல்
 - அநுமான் வாழ்த்து
 - இராவணன் சீதையை வேண்டுதல்
 - இராவணன் சீதையிடம் நயந்து கூறுதல்
 - சீதையின் கடுஞ் சினம்
 - சீதை இராவணனை நோக்கிச் சினந்து கூறுதல்
 - அப்பொழுது அநுமான் நினைத்தல்
 - சினந்தணிந்த இராவணனின் சிறப்புரைகள்
 - அரக்கியர்க்கு அரசன் கட்டளை
 - அரக்கியர் சீதையைப் பயமுறுத்தல்
 - திரிசடையின் அன்புரை
 
 - வினாக்கள்