கந்த சஷ்டி சிந்தனைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கந்த சஷ்டி சிந்தனைகள்
74511.JPG
நூலக எண் 74511
ஆசிரியர் அருணாசலம்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மணிமேகலைப் பிரசுரம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 140

வாசிக்க

உள்ளடக்கம்

  • காணிக்கை
  • ஆசியுரை – கலாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
  • அணிந்துரை – திருமதி நாச்சியார் செல்வநாயகம்
  • வாழ்த்துரை – கம்பவாரிதி இ. ஜெயராஜ்
  • வாழ்த்துரை – திருமதி வசந்தா வைத்தியநாதன்
  • வாழ்த்துரை – கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி
  • பிரார்த்தனையுரை – ஆறு. திருமுருகன்
  • பதிப்புரை – பதிப்பகத்தார்
  • இந்நூலைப் பற்றி – அருணாசலம் பூங்கோதை
  • உள்ளே…
  • வேண்டும் வரம் அருளும் வேழமுகன்
  • விரதங்களுள் முதன்மையானது கந்தசஷ்டி
  • கலிதீர்க்கும் கந்தசஷ்டி பதினாறு செல்வங்களையும் தரும்
  • தாட்சாயணியாக சக்தி பிறந்த கதை
  • சூரபன்மனும் தங்கை அசமுகியும்
  • அகத்தியரிடம் பலிக்காத மந்திரம்
  • கடவுளுக்கு வில்வ பூசை செய்த முசு
  • கார்த்திகைப் பெண்களும் கந்தவேளும்
  • பிரமதேவரின் யாகமும் தேவர்கள் பெற்ற சாபமும்
  • மன்மதனின் தியாகம்
  • முருகவேளின் அவதாரம்
  • கனவில் தோன்றிய கந்தவேள்
  • சண்முக தரிசனம்
  • சேவலும் மயிலும்
  • தேவர்கள் முன் பாலனாகத் தோன்றி திருவிளையாடல் புரிந்த பெருமான்
  • யாகம் குழம்பியதால் அவதியுற்ற தேவர் துயர் தீர்த்த முருகப் பெருமான்
  • பிரமனைச் சிறையில் அடைத்து படைத்தலை மேற்கொண்ட முருகன்
  • தந்தைக்கே உபதேசம் செய்து சுவாமி நாதராகிய கந்தப் பெருமான்
  • சடாட்சரமந்திரம் ஜெபித்து தவமிருந்த கன்னியர்க்கு அருளிய கந்தவேள்
  • சூரபன்மனின் வரலாறு - 1
  • சூரபன்மனின் வரலாறு – 2
  • அசுரன் பிறந்தான்
  • சூரபன்மனின் ஆதிக்க வெறி
  • குறுமுனி சமன் செய்த பூமி
  • கணபதியும் காவிரியும்
  • குறுக குறுக குற்றலா
  • வீரவாகு கேட்ட வரம்
  • கடலிற்குள் இறுதிக் கிரியை
  • கந்த நாமம் பாடி அமைதி காண்போம்
  • ஞானக் குழந்தையாக அவதரித்த அழகன் முருகப் பெருமான் தானா?
  • அம்பிகையின் சாபம் அனைவருக்கும் வரம்
  • ஐந்தாம் குரவரெனப் பக்தர் பரவசப்படும் அருணகிரிநாதர்
"https://noolaham.org/wiki/index.php?title=கந்த_சஷ்டி_சிந்தனைகள்&oldid=494063" இருந்து மீள்விக்கப்பட்டது