கண்ணகி சிந்தாத கண்ணீர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கண்ணகி சிந்தாத கண்ணீர்
56074.JPG
நூலக எண் 56074
ஆசிரியர் வேலன், க. ந.‎‎
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ் இசை மன்றம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 100


வாசிக்க

உள்ளடக்கம்

  • என் உரை – வித்துவான் க. ந. வேலன்
  • மதிப்புரை – செல்லத்தம்பி சிறீக்கந்தராசா
  • உள்ளடக்கம்
  • பாகம் 1, சிலப்பதிகாரச் செய்தி
    • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
    • பாரதி பார்த்த பார்வை
    • சிலப்பதிகாரம் போற்றிய விழுமியங்கள்
    • அரசியல் என்றால் என்ன?
    • இரணியனை அறம் கொன்றது
    • நெடுஞ்செழியனைக் கொன்றது யார்
    • தனக்குத் தானே எழுதிய தீர்ப்பு
    • ஆய்ந்து ஓய்ந்து பார்க்க வேண்டும்
    • கண்ணகி என்ற தர்ம தேவதை
    • பாண்டியன் அநீதியாளனா?
    • அறம் தவறிய முடி மன்னரும் இருந்தனர்
    • பாண்டியர் நீதி
    • ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
    • எய்தவன் இருக்க அம்பை நோவதோ?
    • தருமம் என்று ஒரு பொருள் உளது
    • மதுரையை எரித்தது முறையா?
    • அறம் தவறிய அறிஞர்கள்
    • சடாயு போதித்த அறம்
    • இரக்கம் அற்ற மதுரை மாந்தர்
    • மதுராபதி உரைத்த உண்மை
    • கோல் கொடியது ஏன்?
    • சிலப்பதிகாரச் செய்யுள் மூன்றும் மூவா உண்மைகள்
    • கண்ணகி பொறுப்பல்ல
    • கண்ணகியின் தெய்வாம்சம்
    • மாதரியின் மாண்பு
    • வன்பழி தூற்றிய மாமதுரை மக்கள்
    • ஆண்மையற்ற நீதிமான்கள்
    • வீடுமனும் தரம் தாழ்ந்தான்
    • மதுரையை எரித்தது கொடும் செயல் அன்று
    • அரசியல் பிழைத்ததன் விளைவு
    • தமிழ்த் தத்துவ ஞானிகளும் கிரேக்கரும்
  • பாகம் 2, கண்ணகி சிந்தாத கண்ணீர்
    • பெண்களின் ஏக்கம்
    • இக்காலப் பெண்ணியல்வாய்திகள்
    • பொறுக்க வேண்டிய இடத்தில் பொறுத்த கண்ணகி
    • கண்ணகி அடக்கிய கண்ணீர் மடை உடைந்தது
    • சிந்திய கண்ணீர் சொல்லும் சிந்தாத கண்ணீர்
    • கண்ணகி சகித்த கவலைகள்
    • கண்ணகியின் பொறுமையை பறித்த நிகழ்ச்சிகள்
    • கண்ணீர் மறைத்த கண்ணாள்
    • கண்ணகி செய்த புரட்சி
    • தெய்வம் தொழாத கண்ணகி
    • கண்ணகி ஒரு புதுமைப்பெண்
    • தாயாய் மாறிய கண்ணகி
    • கண்ணகி அறிவற்ற பெண்ணா?
    • கோவலனை உருக்கிய கண்ணகி
    • ஆட்பட்டு ஆனந்தித்த கண்ணகி
    • ஊர்சூழ்வரி அவள் சிந்தாமல் சிந்திய கண்ணீர்
    • கற்புடை மகளிரின் தீ
    • பெண் நிலைவாதிகளின் கூச்சல்
    • ஆறிய கற்பும் சீறிய கற்பும்
    • திருக்குறளும் கண்ணகியும்
    • சிலம்பு காட்டும் மதுரையும் இன்றைய தமிழகமும்
    • துரோணர் உத்தமரா?
    • அடக்கம் அமரருள் உய்க்கும்
    • பண்புடையாராலேதான் உலகம் இயங்குகிறது
    • பெண்கள் ஏன் துறவு பூணவில்லை?
    • சமுதாய சீர்கேடுகளை நியாயப்படுத்தலாமா?
    • யதார்த்தத்தை நாகரிகமாகச் சொல்ல முடியாதா?
    • தமிழகத்துப் பெண்கள் கொதித்து எழாதது ஏன்?
    • ஈழத் தமிழ்ப் பெண்களின் போராட்டம்
    • கண்ணகியும் இலங்கை மக்களும்‎‎‎