ஊவா மாகாண ஒன்பதாவது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 2003
நூலகம் இல் இருந்து
					| ஊவா மாகாண ஒன்பதாவது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 2003 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 11636 | 
| ஆசிரியர் | - | 
| வகை | விழா மலர் | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் |  ஊவா மாகாண இந்து  கலாசார அமைச்சு  | 
| பதிப்பு | 2003 | 
| பக்கங்கள் | 143 | 
வாசிக்க
- ஊவா மாகாண ஒன்பதாவது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 2003 (41.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - ஊவா மாகாண ஒன்பதாவது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 2003 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
 - ஊவா மாகாண ஒன்பதாவது தமிழ் சாகித்திய விழாக் குழுவினர்
 - ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர் வேலாயுத சுவாமி கோயில் பதுளை ஆசிச் செய்தி
 - ஆர். பி. சாமி அருள்மிரு பேச்சியம்மன் திருக்கோவில் ரிதிபான ஆசிச் செய்தி
 - Message From HER EXCELLENCY THE PRESIDENT CHANDRIKA BANDARANAYAKE KUMARATUNGE
 - வாழ்த்துச் செய்தி கௌரவ முதலமைச்சர் புத்ததாச அவர்கள்
 - LITERATURE IS MEDIA OF A NATIONS IDENTIHCATION - C. Nande Mathew
 - இலக்கிய இன்பம் தரட்டும் சாகித்திய விழா - டி. வி. சென்னன
 - ஊவா மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழா! - வே. குமாரகுருபரன்
 - சாகித்திய விழாக்குழு - 2003
 - வாழ்த்துச் செய்தி - மு. சச்சிதானந்தன்
 - நல்லாசிகள் - அல்ஹாஜ் எம். எச். எம். முபாரக்
 - நல்லாசிகள் - சி. லோகநாதன்
 - ஊவா மாகாண தமிழ் மக்கள் வாழ்வியலில் கல்வியின் பங்கு - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
 - தேயிலையின் பசுமையும் தோட்டத் தொழிலாளரின் வறுமையும் - பேராசிரியர் எம். சின்னத்தம்பி
 - இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வும் மலையகத் தமிழ் மக்களும் - பேராசிரியர் அ. சிவராஜா
 - மலையக தமிழ் நாவல்களில் சமுதாயப் பிரச்சினைகள் - கலாநிதி ம. இரகுநாதன்
 - பெருந்தோட்ட மக்களின் சுகவாழ் - வாசுகி சித்திரசேன்னனன்
 - ஊவா வாழ் தமிழ் பேசும் மக்களின் குடித்தொகைப் பரம்பலும் வாழ்வியல் பண்புகளும் - சிவம் லோகநாதன்
 - குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையே என்ற மாயைக்குள் தள்ளப்படும் மலைய சமூகம்
 - வாழ்க்கையே போராட்டம் - வெ. வளர்மதி
 - பனித்துளி
 - சிறுவர் இலக்கியம்
 - இசையின்பம்
 - மானுடத்தின் மனங்கவரும் நடனக்கலை - இ. ரதி தேவசுந்தரம்
 - ஒரு நண்பனின் ஊமை இதயம் - பி. தமிழ்ச்செல்வன் மாசிலாமணி
 - புரி அறி அனுபவி - கே. பதமநாதன்
 - காலத்துக் கேற்றபடி கற்று முன்னேறுங்கள் - தமிழோவியன்
 - இது எங்கள் மண் - மாரிமுத்து சிவகுமார்
 - மலையக மாண்பு - எஸ். உஷாந்தினி
 - புது வீதி ஒன்று எழும் - க. மகாலிங்கம் (மொழிவரதன்)
 - இந்தக் காலத்தில் - ஏ. ஏ. ஏ. ரஹீம்
 - ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா - 2003 போட்டி முடிவுகள் - மாகாண மட்டம்
 - ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா - 2003 திறந்த மட்ட போட்டி முடிவுகள்
 - 2003 தமிழ் சாகித்திய விழா
 - மலையகக் கலை வளர்ச்சியும் அதன் முக்கியத்துவமும் - ஏ. ஜெ. சரிகா பாத்திமா
 - மலையக எழுத்தாளர்களும் இலக்கிய வளர்ச்சியும் - எம். அருள்யேசு
 - மலையக சாகித்திய விழா கட்டுரைப் போட்டி 2003 : மலையகத்தின் அபிவிருத்தியில் கல்வியின் பங்கு - எம். ஜே. தங்கேஸ்வரி
 - குடி குடியை கெடுக்கும் - செல்வி ஆர். ரஸானா பானு
 - வாழ்த்துச் செய்தி - திரு. சுப்பையா
 - வாழ்க்கையே போராட்டம் - பி. ஹனிதா
 - மலைநாட்டான் நானென்று மார்பைத் தட்டு - அருள் யேசு
 - சுதந்திரக் காற்று சுகந்திரமாய் வீசிடுமே!
 - மலைநாட்டான் நான் என்று மார்பைத் தட்டு - எம். என். நிவ்வா பர்வின்
 - உழைப்பிற்கான ஊதியம் தா - ஜீ. தர்மகாந்தினி
 - சமூக சேவையில் ஊவாவில் வளர்ந்து வரும் சமூக தொண்டன் திரு. ஜெயநாயகம் அவர்கள்
 - முன்னால் இந்து கலாசார அமைச்சர் இன்று அமைச்சின் ஆலோசகர் பி. பி. தேவராஜா அவர்கள்
 - இலக்கிய பாதுகாவளர் நாகலிங்கம் ரத்னசபாத் அவர்கள்
 - இலக்கிய காவலர் எஸ். முத்தையா அவர்கள்
 - கொழும்பு மாநகரில் வளர்ந்து வரும் சமூகத் தொண்டன் கொலோனியில் ஆட்வெயார் நடராஜா அவர்கள்
 - மனித நேயத்துடன் மனமறிந்து உதவி புரியும் கண்ணா மாஸ்டர் அவர்கள்
 - பதிவேட்டு ஆவணங்களை பக்குவமாக உருவாக்கி இலக்கிய பணியாற்றும் பூரணிவத்தை திரு. இரா. ஆ. இராமன் அவர்கள்
 - 1957 தொடக்கம் 1974 வரையும் கல்வி துறையில் அரும்பணியாற்றிய பாரதி இராமசாமி அவர்கள்
 - பத்மனாதன்
 - பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள்
 - சகலரும் போற்றும் சமூக தொண்டர் ஜன்லங்லா திரு. குமார வேல் அவர்கள்
 - அமைதியாக இருந்து பல சமூக தொண்டுகளை புரிந்து வரும் திரு. தேவராஜன் அவர்கள்
 - கல்வித் துறையில் பல சேவைகளை செய்த வெளிமடை திரு. நிஸாம் அவர்கள்
 - கல்வியிலும், கவிதை இலக்கியத்தில்லும் தனது பணியை கலங்கமில்லாமல் செய்த திரு. (சாரணா) கையூம் மாஸ்டர் அவர்கள்
 - கவிதை இலக்கியத்தில் களம் பல கண்ட கவிஞர் நிலாபாலன் (பூபாலரட்னம்) அவர்கள்
 - கல்லாமை
 - கல்வி
 - பல கோடி நன்றிகள் பங்காளர்களுக்கு