உயிர்நிழல் 2002.01-03 (20)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உயிர்நிழல் 2002.01-03 (20)
6784.JPG
நூலக எண் 6784
வெளியீடு ஜனவரி/மார்ச் 2002
சுழற்சி இரு மாதங்களுக்கு ஒரு முறை
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 62

வாசிக்க

உள்ளடக்கம்

  • இஸ்லாமிய (சர்வ)தேசியம்: பூர்த்தி செய்யப்படாத கடந்த காலம் - கலையரசன்
  • உயிர்க்கும் கனவு - பாமதி
  • ஒரு பெண் போராளியின் துப்பாக்கியும் எழுதுகோலும்: நேர்காணல் - தமிழில்: ஜயந்திமாலா
  • யார் குழந்தை: - குரு அரவிந்தன்
  • பொறுப்பற்றோர் கூற்றை பொருட்டாக மதித்ததனால் - விச்வநாதன்
  • பூனையைப் பற்றிய ஐந்து சித்திரங்கள் - ரமேஷ்: பிரேம்
  • குற்றம் குற்றமே - சேரன்
  • கர்ப்பையும் சிறைச்சாலைகளும் - பாமதி
  • எரிந்த ஓர் வயலின் நினைவாக - முல்லையூரான்
  • ஐரோப்பிய வாழ் தமிழர்களும் பொது இடங்களிலான நடைமுறைகளும் - ஜோகரட்ணம்
  • வெளிக்குள் அலையும் வெறி நாய்கள் - மிதுஷன்
  • '0' மனிதர்கள் - சுமதி ரூபன்
  • 'உயிர் நிழல்' கலந்துரையாடல்
  • செ.கணேசலிங்கனின் 'மாக்கியாவலியும் வள்ளுவரும் - கரும்பாயிரம்
  • வெளிவாசல் - காமன் வசந்தன் குளிர்நாடன்
  • ஒரு பைத்தியக்காரன்: மோப்பசான் - மொழியாக்கம்: வாசுதேவன்
  • ஆகர்ஷணம் - A.C.தையூப்
  • விவாதக்களம்: தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட: எதை நோக்கி - வி.சிவலிங்கம்
  • குருடர்களின் நாட்டில் ஒரு கண்ணுள்ளவன் ராசாவாம் - அகரன்
  • அகஸ்தியார் நினைவுக்கூட்டம் - ரதுலன்
  • உடமை - தேடகம் சிவம்
  • கவிதை - றஞ்சனி
  • மரம் - வாசுதேவன்
  • 'அசை' ஓர் அறிமுகம் - மிர்ஷ்ன்
  • என்னவளைப் பார்த்தேன் ஒரு நாள் - மூலம்: சித்தலிங்கையா, தமிழில்: பாவண்ணன்
  • நீட்சேயும் நீட்சேயும் - வாசுதேவன்
  • உயிர் நிழல் கலந்துரையாடல் நிகழ்வின் எதிரொலி - கே.கணேசமூர்த்தி
  • விடுதைக் கனவுகள் - பாலைநகர் ஜிஃப்ரி
"https://noolaham.org/wiki/index.php?title=உயிர்நிழல்_2002.01-03_(20)&oldid=392326" இருந்து மீள்விக்கப்பட்டது