இளங்கதிர் 1992-1993 (27)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இளங்கதிர் 1992-1993 (27)
8308.JPG
நூலக எண் 8308
ஆசிரியர் ஸ்ரீதர், எஸ். வை.
வகை பல்கலைக்கழக மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பேராதனைப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1993
பக்கங்கள் 174

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்ச் சங்கக் கீதம் - சக்திதாசன்
  • A Message From our Vice - Chancellor - Drodesser G. M. Gunadasa
  • பெருந்தலைவர் வாழ்த்துகின்றார் ... - சி. தில்லைநாதன்
  • பெரும் பொருளாளர் வாழ்த்துரை ... - ஜனாப் எம். எல். ஏ. காதர்
  • அட்டைப் படக் கவிதை
  • தமிழ்ச்சங்கச் செயற்குழு 1992 / 93
  • தலைவரின் உணர்விலிருந்து ... - க. நா. சண்முகநாதாசன்
  • உபதலைவரின் உள்ளத்திலிருந்து ... - பீ. எம். ஜமாஹிர்
  • செயலாளரின் பேனாவிலிருந்து ... - சி. சிவானந்தன்
  • போட்டி முடிவுகள் - தமிழ்ச் சங்கம்
  • பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் (1926 - 1993): ஒரு வரலாற்று நோக்கு - கலாநிதி க. அருணாசலம்
  • பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள் - கலாநிதி துரை மனோகரன்
  • சிஞ்கள நாடகமரபில் 'கலைப்பாணி'யின் செல்வாக்கு -ஜனாப். எம். எஸ். எம். அனஸ்
  • கவிதைகள்
    • ஓ ... தென்றலே - செல்வன் எஸ். வை. ஸ்ரீதர்
    • மௌனராகம் - செல்வன் எம். ராஜன் நசூர்தீன்
    • மனிதா உன்னைத்தான் ...! - செல்வன் ரஷீத் எம். றியாழ்
    • முடிவுரையும் முன்னுரையும் - செல்வன் வே. இராஜகோபாலசிங்கம்
    • வழி பிறக்காதா ...? - செல்வன் இ. ஸ்ரீதர்
    • அண்ணனுக்கு ஓர் அஞ்சல் - செல்வி மரீனா இல்யாஸ்
    • உரமாகிப் போனது - கே. எம். அப்துஸ் ஸமது
    • சமநிலை உணர்ந்து சமன் செய்து கொண்டு - செல்வன் T. V.R. சங்கர் (மறக்கவி)
    • காத்தல் - செல்வன் இரா. இரவிசங்கர்
    • ஒரே ஒரு முறை மட்டும் ... - செல்வி ந. தாரணி (கவிதா)
    • இயற்கை அளிக்கும் ரகம், இதயம் களிக்கும் சுகம்! - செல்வன் எம். வை. எம். அலி
    • மனு நீதி - பீற்றர் ரஞ்சித்
  • விபுலாநந்த அடிகளாரின் மானிட நோக்கு - பேராசிரியர் சி. தில்லைநாதன்
  • இலங்கையில் தமிழ்த் தேசிய வாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - கலாநிதி அம்பலவாணர் சிவராஜா
  • குறை விருத்தியும் குறைந்த வாழ்க்கைத் தரத்தின் பரிமாணங்களும் - மா. செ. மூக்கையா
  • சிறுகதைகள்
    • பாதை மாறிய பயணங்கள் ... - செல்வன் மு. விஜேந்திரா
    • சொந்ததங்கள் சுமையானபோது! - செல்வி மரீனா இல்யாஸ்
    • இன்னொரு ஜனனம் ...! - செல்வி என். தாரணி
  • குறுதி அழுதத அதிகரிப்பிற்கான காரணிகள் - கலாநிதி இரா. சிவகணேசன்
  • வாசகரின் நடுநிலைப்போக்கு - எம். ஏ. அப்துல் சக்காப்
  • "எயிட்ஸ்" மனித உலகுக்கு ஒரு சவால் - எஸ். ஜெயசீலன்
  • கிராம அபிவிருத்தியும் அதில் கிராம மக்களின் பங்களிப்பும் - நல்லதம்பி நல்லராஜா
  • கணனிகளே வாழ்க்கையாக - செல்வன் மு. தாரகன்
  • இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறை தீர்வாகுமா? - செல்வன் எம். அப்துல் நாஹிப்
  • மஹாமேதை கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியின் கலை மெய்யியல் - பற்றிய ஓர் சிறு நோக்கு - செல்வன் கே. கணேசராஜா
  • கட்டுரைகள்
    • பெண்நிலை வாதமும் மகளிர் நிலைப்பாடும் - நல்லதம்பி நல்லராஜா
  • கீழைத்தேய கலை, அழகியல் மெய்யியலில் இந்தியாவின் பங்களிப்பு: ஓர் அறிமுகம் - செல்வன் பீ. எம். ஜமாஹிர்
  • குறள் கூறும் நவீன மருத்துவம் - ஸ்ரீதரன் ஜெயரட்ணம்
  • வளி மாசடைதல்: காரணிங்களும் விளைவுகளும் - வை. நந்தகுமார்
  • பழந்தமிழ் இலக்கியத்தில் அங்கத மரபுகள் - கலாகீர்த்தி, பேராசிரியர், டாக்டர் பொ. பூலோகசிங்கம்
  • பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றி ... - பேராசிரியர் சி. தில்லைநாதன்
  • பதிவு நவிற்சி ஓவியங்கள் - கலாநிதி ந. வேல்முருகு
  • செயலாளரின் ஏட்டிலிருந்து ... - சி. சிவானந்தன்
  • சங்கத்தின் பாதையிலே ... - க. நா. சண்முகதாசன்
  • நன்றி நவில்கிறோம் - இதழாசிரியர்
"https://noolaham.org/wiki/index.php?title=இளங்கதிர்_1992-1993_(27)&oldid=498862" இருந்து மீள்விக்கப்பட்டது