இடம்:வாணர் பாலம்
நூலகம் இல் இருந்து
| பெயர் | வாணர் பாலம் |
| வகை | பாலம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | புங்குடுதீவு |
| அமைவிடம் | வேலணைகும் புங்குடுதீவுக்கும் இடையில் |
வாணர் பாலம் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் பாலம் ஆகும். அம்பலவாணர் சகோதரர்களால் அமைக்கப்பட்டதால் வாணர் பாலம் எனப்படுகிறது. புங்குடுதீவுக்கான தரைவழிப் போக்குவரத்து இப்பாலத்தின் மூலமே சாத்தியமாகியது.