ஆளுமை:மாசிலாமணி, செ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாசிலாமணி
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாசிலாமணி, செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் பிலேந்திரன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியராக 37 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் இறைக்கலை வேந்தன், வாழ்நாள் சாதனையாளர், கலாபூஷணம், ஆளுநர் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 49-50
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாசிலாமணி,_செ.&oldid=190535" இருந்து மீள்விக்கப்பட்டது