ஆளுமை:மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வர சர்மா
தந்தை இரத்தினசபாபதி ஐயர்
தாய் இரத்தினம்மா
பிறப்பு 1938.03.22
இறப்பு 1992.07.04
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர் (1938..03.22- 1992.07.04) கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இரத்தினசபாபதி ஐயர்; தாய் இரத்தினம்மா. இவர் கோவை மகேசன் என்னும் புனைபெயரில் அறியப்பட்டார். இவர் தந்தை செல்வா தொடங்கிய சுதந்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து பின்னர் ஆசிரியராக உயர்ந்தார். இவர் பல அரசியற் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 523-524

வெளி இணைப்புக்கள்