ஆளுமை:செல்வராசா, சின்னையா
நூலகம் இல் இருந்து
| பெயர் | செல்வராசா |
| தந்தை | சின்னையா |
| தாய் | லீலாவதி |
| பிறப்பு | 1970.05.02 |
| ஊர் | கிளிநொச்சி, முகமாலை |
| வகை | நாடகக்கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
செல்வராசா, சின்னையா (1970.05.02 - ) கிளிநொச்சி, முகமாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்வராசா; தாய் லீலாவதி. 1990 ஆம் ஆன்டு காலப்பகுதிகளில் இவர் நாடக ஆசிரியராக பணியாற்றினார் . இவர் நாடகத்துறையில் முதன் முதலாக காகிதமலர் என்னும் நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்ததுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அதனை மேடையேற்றியுமுள்ளார். விடியலை தேடி , விதி வரைந்த கோலங்கள், உறவுகள் உதிர்வதில்லை போன்ற நாடகங்களை எழுதியதுடன் நெறியாள்கையும் செய்துள்ளார்.
முகமாலை இளந்தென்றல் இசைநாடகமன்றத்தில் தலைவராகச்செயல்படுவதுடன்.இப் பிரதேசத்தின் கலைச்செயற்பாடுகளுக்கு முன்மாதிரியாகவும் மன்றத்தினூடாக செயலாறுகின்றார்.