ஆளுமை:செல்வரத்தினம், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வரத்தினம்
தந்தை குமாரசாமி
பிறப்பு 1943.06.21
ஊர் மாதகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், குமாரசாமி (1943.06.21 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குமாரசாமி. இவர் டொமினிக் ஜீவா, வ. கந்தசாமி போன்றோரிடம் கல்வியைப் பயின்றார். இவர் பசி, மனிதனா நீ ஆகிய சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வாரமலர்களிலும் மல்லிகைப் புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன. இவருக்கு நகைச்சுவைச் செல்வர் என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 27