ஆளுமை:செபமாலை, சிங்கராசா
நூலகம் இல் இருந்து
பெயர் | செபமாலை |
தந்தை | சிங்கராசா |
பிறப்பு | 1926.05.11 |
ஊர் | பண்டத்தரிப்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செபமாலை, சிங்கராசா (1926.05.11 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிங்கராசா. இவர் தம்பிமுத்து, சூசைப்பிள்ளை, சுவாம்பிள்ளை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1935 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். இவரது சேவைக்காகக் கலைஞாயிறு என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 170