ஆளுமை:சுலைமாசமி, இக்பால்
நூலகம் இல் இருந்து
| பெயர் | சுலைமாசமி |
| தந்தை | இக்பால் |
| பிறப்பு | 1960.04.15 |
| ஊர் | கேகாலை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சுலைமாசமி, இக்பால் (1960.04.15) கேகாலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை இக்பால். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் வெளிவந்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 50-52