ஆளுமை:சுப்பையனார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பையனார்
பிறப்பு 1820
இறப்பு 1896
ஊர் வண்ணார்பண்ணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பையனார் (1820 - 1896) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புலவர். நட்டுவச் சுப்பையனார் என அறியப்படும் இவர் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் அக்காலத்திலிருந்த தாசிகளுள் ஒருத்தியான கனகி என்பவளின் பேரில் கனகி புராணம் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 198
  • நூலக எண்: 38 பக்கங்கள் 01-02
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 04
  • நூலக எண்: 963 பக்கங்கள் 127
  • நூலக எண்: 11642 பக்கங்கள் 34-36
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 137-143
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுப்பையனார்&oldid=187198" இருந்து மீள்விக்கப்பட்டது