ஆளுமை:சுப்பிரமணியம், நாகமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை நாகமுத்து
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், நாகமுத்து யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நாகமுத்து. இவர் இலக்கிய இலக்கணங்களையும் சித்தாந்தங்களையும் கற்றவர். கவிபாடும் திறமையுடையவர். "நெடியகாட்டுப் பிள்ளையார் பஞ்சரத தினம்" என்ற நூல் இவரால் பாடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28