ஆளுமை:சுப்பிரமணியம், த.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், த ஓர் எழுத்தாளர். இவர் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பல கவிதைகளைப் படைத்துத் தமிழ் சுரக்கும் மணியம், கவிக் காளமேகம் எனப் பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் தாய் மண்ணைப் பற்றியும் புகலிடத்து அவலங்களைப் பற்றியுமே அதிகம் எழுதி வருபவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 485


வெளி இணைப்புக்கள்