ஆளுமை:ஆறுமுக உபாத்தியார், சுப்பர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுக உபாத்தியார்
தந்தை சுப்பர்
தாய் கமலம்
பிறப்பு 1857
இறப்பு 1955
ஊர் உடுப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடமும் வல்வை வைத்திலிங்கப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கியங்கள் கற்றார். தனிப்பாடல்கள் பெருமளவில் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப் பாடல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 82-83