ஆளுமை:ஆறுமுகம், சுப்பிரமணியர்
நூலகம் இல் இருந்து
| பெயர் | ஆறுமுகம் |
| தந்தை | சுப்பிரமணியர் |
| பிறப்பு | |
| ஊர் | திருகோணமலை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஆறுமுகம், சுப்பிரமணியர். திருகோணமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணியர். இவர் 'திருகோணமலை அந்தாதி' என்னும் நூலை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 142