ஆளுமை:அலி உதுமான்
நூலகம் இல் இருந்து
| பெயர் | அலி உதுமான் |
| பிறப்பு | 1880 |
| ஊர் | புத்தளம் |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அலி உதுமான் (1880 - ) புத்தளம், புளிச்சாக்குளம் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், யாப்பணிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கிய இவர் கீர்த்தி மஞ்சரி என்னும் நூலை இயற்றியுள்ளதோடு தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 21